Monday 11 May 2009

இலண்டனில் மீண்டும் சாலை மறியல்






இலங்கையில் 3200ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து 10,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் உள்ள சாலை நடுவே அமர்ந்து மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இம்மாதிரியான போராட்டம் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் சாலை மறியல் பெரும் வாகன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நகரக் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டுள்ளனர்.

தடை செய்யப் பட்ட புலிக்கொடிகள்
மீண்டும் இலண்டனில் பறக்கின்றன.

1 comment:

Anonymous said...

சளைக்காமல் போராடும் உறவுகளுக்கு தலை வணங்குவோம்....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...