Monday 18 May 2009

சதி அம்பலம் - பிரபாகரன் உயிருடன் இருப்பதாக புலிகள் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக தமிழீ விடுதலைப் புலி்களின் சர்வ தேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறையும் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்து மகிழ்ந்தது.

பிரபாகரன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள இலங்கை இந்திய உளவுப் படையினரின் ஒரு சதி இந்த இறப்பு அறிவிப்பு என்று கூறப்படுகிறது.

பிபிசி இந்தச் செய்தியை வெளியிட்டு இறப்பு அறிவித்தலையும் செய்துள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...