தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக தமிழீ விடுதலைப் புலி்களின் சர்வ தேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறையும் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்து மகிழ்ந்தது.
பிரபாகரன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள இலங்கை இந்திய உளவுப் படையினரின் ஒரு சதி இந்த இறப்பு அறிவிப்பு என்று கூறப்படுகிறது.
பிபிசி இந்தச் செய்தியை வெளியிட்டு இறப்பு அறிவித்தலையும் செய்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
No comments:
Post a Comment