Friday 24 April 2009

சனியாள் கட்சிக்கு உயிர் கொடுக்க - போர் முடிந்த பின் போர் நிறுத்தம் கோரும் இந்தியா












இத்தாலிச் சனியாளின் கட்சிக்கு எதிராக தமிழின உணர்வாளர்களும் தமிழ்த் திரை உலகினரும் திரண்டெழுந்து செயல்படத் தொடங்கியிருப்பதால் தேர்தலில் பலத்த தோல்வியை அது சந்திக்க விருக்கிறது. வெறும் அறிக்கை மூலம் போர்நிறுத்தம் கோரிவந்த சனியாள் ஆட்சி இப்போது அதனால் தமிழர்களை ஏமாற்ற முடியாது என உணர்ந்து ஏதாவது செய்து தமிழர்களை ஏமாற்ற முற்படுகிறது.
சனியாளைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறுவது இப்போதைய முதல் தேவை. தனது குடும்பத்துக்கான பழிவாங்கலை தேர்தலுக்கு பிறகும் செய்யலாம். அதற்கு தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக தனது ஆலோசகர்கள் சிவ் சங்கர் மேனனையும் நாராயணனையும் இப்போது இலங்கைக்கு அனுப்பி போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் படி கேட்கிறாள் அச் சனியன். தமிழ் தேசியவாதத்திற்கு எதிராக செயல்படும் மிக மிக மோசமான எதிரகள் இந்த இருவரும்.
முடியப் போகும் போரை நிறத்தப் போகிறார்கள்
இலங்கையைப் பொறுத்தவரை இன்னும் சில் தினங்களில் போர் முடிந்து விடும். அல்லது போரை நிறுத்திவிட்டோம் என்று சம்மா அறிவித்து விட்டு போரைத் தெடர்ந்து நடத்தலாம். சும்மா சாட்டுக்கு இலங்கை அறிவிக்கப் போகும் போர் நிறுத்தத்ததை தத்தளிக்கும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் துரும்பாக எடுத்துக் கொண்டு தாம் பெரிதாக சாதித்து விட்டதாக பிரச்சாரம் செய்து தப்பலாம் என்று தப்புக் கணக்கு போட்டுள்ளார்கள்.
தேர்தலுக்குப் பிறகு மேலும் கூலிப் படையினரை அனுப்பி இனக்கொலைக்கு தேவையான சகல உதவிகளும் செய்வோம். 300 மில்லியன் டொலர் கடன் தருவோம் போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று இவர்கள் இருவரும் இலங்கையைக் கோரலாம்.

5 comments:

Anonymous said...

No Tamil will vote for Congress.

பிரகாஷ் said...

மானம் உள்ள தமிழன் எவனும்
காங்கிரசஸ்க்கு வாக்களிக்க மாட்டான்...

Anonymous said...

காங்கிரசுக்கு வாக்களிப்பவன் இத்தாலியாளின் மலத்தை பிரசாதமாகவும் சலத்தை தீர்த்தமாகவும் உண்ணட்டும்...

Anonymous said...

அன்புக்கும் பாசத்துக்கும் உரிய என் தமிழ் மக்களே தேர்தலுக்காக பொய் பித்தலாட்டங்களை செய்யும் இந்த அற்ப காங்கிரசாரின் ஈன பேச்சை நம்ப வேண்டாம் வெறி பிடித்த இந்த நாய்களை துரத்தி அடியுங்கள் இம் முறை தேர்தலில் ....
தமிழ் இனத்துக்கு என்றும் இவர்கள் எதிரிகளே ..
சிங்களவனுக்கு தூபம் போடும் கொலை வெறியர்கள் ..
தமிழர்களை கொன்று குவித்த நாசகர சக்திகள் ..
நயவஞ்சகமாக உங்களை ஏமாற்ற முனைகிறார்கள் விழிதெளுங்கள் ....!

சரவணன் said...

காங்கிரஸ் நாய்களை ஓட ஓட விரட்டியடிப்போம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...