பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. உண்மையான காட்சிகள் இதை விடக் கொடுமையானது எனவும் அதை ஒளிபரப்ப முடியாதெனவும் அது தெரிவித்துள்ளது.Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது.
1 comment:
இலங்கை அரசின் கொடுமைகள் வெளிவந்தது//
கூடவே புலிக்கொடுமையும் வெளிய வருதே! புலிகள் மக்களை மனித கேடயமாக பிடிப்பதாக செய்தி சொல்லுதே?
Post a Comment