Thursday, 26 February 2009
இந்தியாவின் இன்னுமொரு கபட நாடகம் - மருத்துவக்குழு
போர் முனையில் பல்லாயிரக் கணக்கான சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் காயப்பட்டுள்ளனர். வரும் தினங்களில் இது பல மடங்காக அதிகரிக்கலாம். பல அமைப்புக்களிடமிருந்தும் நாடுகளிடமிருந்தும் வரும் யுத்த நிறுத்தக் கோரிக்கைகள் இனி வரும் வாரங்களில் இன்னும் தீவிரமடையலாம். அதற்கு முன் யுத்தத்தில் முன்னேறுவதற்கு பல படையினரை சிங்கள அரசு களமுனைக்கு அனுப்ப வேண்டும். இதனால் ஏற்படும் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்க ஏற்கனவே பெருமளவில் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு அனுப்பி காயப்பட்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு சிகிச்சை அளிக்க உதவியுள்ளது. தமிழர் படையினரின் தீவிர தாக்குதலால் பல படையினர் காயமடைந்து வருவதால் ஏற்பட்டுள்ள மருத்துவர்களுக்கான தட்டுப்பாட்டை சீர் செய்யு முகமாக இந்தியா பல மருத்துவர்களை காயப்பட்ட தமிழர்களுக்க உதவுவது என்ற போர்வையில் இலங்கைக்கு அனுப்பவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
No comments:
Post a Comment