வேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள்
Vel Tharma
Wednesday, 18 February 2009
பிரபா ஓடிவிட்டான் பொட்டு சரணடைந்தான்
பிரபாகரன் ஓடிவிட்டான் சூசை செத்துவிட்டான் பொட்டு சரணடைந்தான் இன்னும் இருப்பது இரண்டாயிரம் புலிகள் இன்னும் ஆறு மாதத்தில் எல்லாம் முடியும் எத்தனை கேட்டோம் இன்னும் கேட்போம் சொல்ல நீங்களுண்டு பிரசுரிக்க ஊடகங்களுண்டு மறுத்துரைத்தால் மாள்வார்கள்
No comments:
Post a Comment