
இருபதாம் திகதி(20-02-2009) ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் ஐரோப்பியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஈகப்பேரொளி முருகதாசனின் மரணத்திற்கு நீதிகேட்டு நடத்திய பேரணியின்போது பலுானில் பறக்கவிடப்பட்ட தமிழீழக் கொடி, மட்டு மைந்தன் தயானந்தமூர்த்தி வான்புலிகளின் தாக்குதலை அறிவித்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தபோது எழுந்த அதிர்வலை காரணமாக அசைந்து ஐநா வளாகத்துள் புகுந்து அங்கிருந்த பன்னாட்டுக் கொடித்தம்பங்களுக்குள் இணைந்து மற்றநாட்டுக் கொடிகளுக்கு மேல் பட்டொளி விசிப்பறந்தது.
No comments:
Post a Comment