தமிழீழத் தேசியக் கொடி
இருபதாம் திகதி(20-02-2009) ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் ஐரோப்பியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஈகப்பேரொளி முருகதாசனின் மரணத்திற்கு நீதிகேட்டு நடத்திய பேரணியின்போது பலுானில் பறக்கவிடப்பட்ட தமிழீழக் கொடி, மட்டு மைந்தன் தயானந்தமூர்த்தி வான்புலிகளின் தாக்குதலை அறிவித்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தபோது எழுந்த அதிர்வலை காரணமாக அசைந்து ஐநா வளாகத்துள் புகுந்து அங்கிருந்த பன்னாட்டுக் கொடித்தம்பங்களுக்குள் இணைந்து மற்றநாட்டுக் கொடிகளுக்கு மேல் பட்டொளி விசிப்பறந்தது. ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இதைக் கண்டு ஆர்ப்பரித்தனர்.
Click on the vedio below:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
No comments:
Post a Comment