Monday 9 February 2009

எந்தத் தமிழன் சொல்வான் இது என் தாய் நாடென்று

ஈழத் தமிழனைக் கொல்ல
ஈனச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்கும்
ஓநாய்த் தேசத்தை – எந்த
மானத் தமிழன் சொல்வான்
இது என் தாய் நாடென்று.

பெண் சிசு தன்னை
கருவில் கொல்லும்
ஆரியப் பேய்களின்
சுடுகாடு தன்னை
எந்தத் தமிழன் சொல்வான்
இது என் தாய் நாடென்று

நம்பி வந்த பெண்ணை
சீதனம் கேட்டு வதைத்து
உயிரோடு கொழுத்தும்
ஆரிய வெறி நாய்களின்
கொலைப் பட்டறையை
எந்தத் தமிழன் சொல்வான்
இது என் தாய் நாடென்று

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...