Sunday 8 February 2009

கலையுங்கள் காங்கிரசை


காங்கிரசுக் கட்சியிலும் ஒரு தமிழன்
நல்ல தன்மானமுள்ள தமிழன்
சீர்காழியில் அந்தச் சீராளன்
தன்னுயிர் கொடுத்தான் ஈழத்துக்காக
இதையும் கொலையென்பாயாடா
கேடு கெட்ட சுவாமி நாயே
மெளனம் ஏனடா முட்டைக் கண்ணா
அரசியல் அறிவிலி ராஜீவ் காந்தி
சீரழித்த காங்கிரசுக் கட்சி
ஒரு தாலிக்கொடிக்கு பலதாலி பறிக்கும்
இத்தாலிக் கொடியாள் அரசோச்சும் கட்சி
காங்கிரசில் ரவிச்சந்திரன் மட்டும்தான் தமிழனா
இன்னும் காங்கிரசில் இருப்பவன் தமிழனா
காந்தி அன்று சொன்னதை
இன்று செய்வீர் தமிழ்நாட்டினரே
கலையுங்கள் காங்கிரசை

1 comment:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...