மலேசிய மதுரா மனம் மகிழ உரைப்பாள்
இயல்பான கதைகளால் மனம் கரைப்பாள்
மைலாப்பூர் கணனிக் கன்னி மைதிலி மாமி
மையல் கொடுத்து மறைவாள் ஐயோ சாமி
.........
கொழும்பில் ஓரு குண்டுக் கன்னி நிருபா
கொழுப்போடு என்றும் இங்கு இருப்பா
திமிரோடுதான் தினம் தோறும் கதைப்பா
வாரத்தைகளால் எனைத் தினம் உதைப்பா
..........
வலிய வந்து ஒரு வதனா வம்பளப்பாள்
நெடிய நேரங்கள் கதைகள் அளப்பாள்
படுக்கைக்கு போகிறேன் என்றுரைப்பாள்
உடன் வரவா என்றால் கொதிப்பாள்
......
மாமா என மாலதி எனை அழைப்பாள்
தன் வயதை இப்படித்தான் குறைப்பாள்
கவிதை வரிகளை அள்ளி இறைப்பாள்
அதிலும் அன்பாய்த்தான் கதைப்பாள்
......
அண்ணா என்பாள் அந்தக் கனடியக் கனகா
பண்பாய்த்தான் வார்த்தைகள் மெல்லத் தருவா
காத்திருக்க வேண்டும் அவள் அன்பிற்காக
வாழ்க அவள் என்றும் நன்றாக
........
பத்து நிமிடம் செல்லும் சாந்தி பதிலுக்கு
பலபேரோடு ஒன்றாய் சல்லாபம் அடிப்பாள்
பாலியலை வார்த்தைகளில் அவள் வடிப்பாள்
ஒன்றும் தெரியாத பாப்பா போல் நடிப்பாள்
.......
திருவல்லிக்கேணியில் அழகாய் ஒரு திவ்வியா
திட்டித் தீர்பபாள் செருப்பு பிஞ்சிடும் என்பாள் நிஜமா
ஆனாலும் அவள் சொன்னது ஏதோ சரிதான்
பொட்டச்சியளோ சற்றடிப்பது என் பொழப்பு
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
No comments:
Post a Comment