Monday 3 June 2013

நகைச்சுவை: இலக்குத் தப்பிய இலங்கைப்படை வீரன்


 இலங்கைப் படை வீரனின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்தது.
இலக்குத் தவறியதால்.



என் இதயத்தைத் தேடினேன்
அலைபாயும் என் நினைவுகள்
முடியும் இடத்தில் அது இருந்தது.



எந்தப் பாவத்தையும்
மன்னிக்கும் தேவாலயம்
அன்னையின் இதயம்

தண்ணியடித்த வானவில்

வென்றவன் மகிழ்ச்சியடைகிறான்
தோற்றவன் கற்றுக் கொள்கிறான்
விழுந்து சிதறியவர்களே விழுந்தவர்களாவர்
ஒன்றாக விழுந்தவர் மீண்டும் நன்றாக எழுவர்.
விழாமல் விதைகள் முளைப்பதில்லை
பொறுத்திருக்காமல் மரங்கள் வளர்வதில்லை
உனது துணிவு எதிரிக்கு என்றும் தலையிடி
நீ ஒன்றாகத் துணிந்தெழுந்தால்
எதிரியின் வீழ்ச்சி நிச்சயம்














கணவனுக்கான தண்டனைக் கோவை





No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...