Saturday 27 August 2011

தன் குடும்பத்தின் மோசடியை ஒத்துக் கொள்ளும் மொக்கையன் ராகுல் காந்தி

Cartoon courtesy: Sathish Acharya
லோக்பால் சட்ட மூலம் தொடர்பாக வாய் திறக்காமல் இருந்த ராகுல் காந்தி இப்போது வாய் திறந்துள்ளார். பொதுவாக ராகுல் காந்தியை அவரது ஆலோசகர்கள் வாய் திறக்க அனுமதிப்பதில்லை. அவர் வாய் திறந்தால் அவரது மொக்கைத்தனம் வெளிப்பட்டுவிடும் என்பதால் இந்த ஏற்பாடு. ராகுல் காந்தி பத்திரிகைகளுக்கு வழங்கிய பல பேட்டிகளில் அவரது மொக்கைத் தனத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தியில் அரசியல் திறமை அவரை எங்கும் இட்டுச் செல்லாது என்றார் காந்தி குடும்பத்தைப்பற்றி புத்தகம் எழுதும் ஆர்த்தி ராமச்சந்திரன். அருண் சர்மா என்பவர் ராகுல் இதுவரை எந்த ஒரு பிரச்சனியிலும் தனது திறமையைக் காட்டவில்லை என்கிறார். காந்தி குடும்பத்தைப் பற்றி ஆய்வு செய்யும் ரஷீட் கிட்வாய் என்பவர் ராகுல் காந்தி தனது பெயருடன் ஏதாவது சாதனைகளை இணைக்க வேண்டும் என்கிறார். ராகுல் இதுவரை எதையும் கிழிக்கவில்லை என்பதை அவர் இப்படிச் சொல்கிறார்.

லோக்பால் சட்ட மூலம் தொடர்பாக இந்தியப் பாராளமன்றில் வாய் திறந்த
 ராகுல்:
  • மலிந்துள்ள ஊழலை முற்றிலும் அகற்றுவதற்கு எளிதான தீர்வு என்று எதுவுமில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவான லோக்பால் மசோதா என்பது மட்டுமே ஒரு கருவி. இந்த விவகாரத்துக்கு மேலும் பல முயற்சிகள் தேவை. 

இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதை ராகுல் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மொக்கையன் ராகுல் இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து இன்றுவரை ராகுலின் குடும்பத்தினரே பெரும்பாலும் ஆண்டு வந்துள்ளனர். அவரது குடும்பத்தினரே இந்த ஊழலை மலிய விட்டுள்ளனர் என்பதை பாவம் ராகுல் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவரது குடும்பத்திற்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள். உள்ளன. அவரது பெயரிலும் அவரது குடும்பத்தின் பெயரிலும் எந்தனை கோடானு கோடி பணம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்பதை ராகுல் அறிவார். லோக்பால் மசோதாவில் பிரதம மந்திரி உள்ளடக்கப்பட்டால் பெரிதும் பாதிக்கப்படுபவர் அடுத்த இந்தியாவின் பிரதம மந்திரியாகக் கருதப்படும் ராகுல் காந்தியே.

ராகுல் குடும்ப ஊழலை இக்காணொளி விளக்குகிறது:


மொக்கை காந்தியின் இத்தாலியத் தாயாரின் பெயர் அவர் இந்தியக் குடியுரிமை பெற முன்னரே இந்திய வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்தது ஊழல்தானே.

இரசிய உளவுத் துறையிடம் இருந்து ராகுலின் முன்னோர் எவ்வளவும் பணம் இலஞ்சமாகப் பெற்றார்கள் என்று அவருக்குத் தெரியாதா?

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் பேட்டி இந்தியாவில் நடந்த போது செய்த ஊழலில் ராகுலின் பங்கு என்னவென்று ராகுலுக்குத் தெரியாதா?

ராகுலின் குடும்ப ஊழல்களை இந்த இணைப்பில் காணலாம்: http://www.iretireearly.com/sonia-gandhi-and-congress-secret-billions-exposed.html


ராகுலின் சொத்து பதின்நான்கு பில்லியன் டாலர்கள்($14,000,000,000 அறுப்த்தி நான்கயிரத்து நானூறு கோடி இந்திய ரூபாக்கள்????) என்கிறது இந்த இணைப்பு:
http://sabhlokcity.com/2011/03/my-personal-challenge-to-rahul-gandhi-to-disclose-his-black-money-assets/

6 comments:

Anonymous said...

இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதை ராகுல் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மொக்கையன் ராகுல் இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து இன்றுவரை ராகுலின் குடும்பத்தினரே பெரும்பாலும் ஆண்டு வந்துள்ளனர். அவரது குடும்பத்தினரே இந்த ஊழலை மலிய விட்டுள்ளனர் என்பதை பாவம் ராகுல் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

சரியான கருத்து

kobiraj said...

ஊழல் ஒழிய வேண்டும் .உங்கள் பதிவு அருமை

Anonymous said...

ஊழல் ஒழிவதாயின் மொக்கை காந்தி குடும்பத்தின் சொத்துக்களைப் பறித்து நாட்டை விட்டு விரட்ட வேண்டும்

Anonymous said...

intha naayin family oolalil piranthu oolalil valarnthathu

Anonymous said...

இந்த அன்னிய ஈனப்பிறவியை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்

சீனு said...

Mostly people hate Rahul Vinci, just because he is anti-LTTE. If so, I don like to support these kinda attitude (of course, I hate him...)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...