Sunday 18 October 2009

ஜெகத் கஸ்பராஜின் சஞ்சனாதேவி கற்பனைப் பாத்திரமா?



முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்:
Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai, India. His academic qualifications include bachelor degrees in History, Philosophy, Theology and Masters in Political Science, and Strategic Studies. He served as an international broadcast journalist for seven years, co-created the historic Chennai Sangamam, played the pivotal role in the making of ‘Thiruvasagam in Symphonic Oratorio’; co-founded ‘GiveLife’ project, was the chief architect of GiveLife Marg Chennai Marathon.

Fr. Jegath Gaspar Raj is a staunch democrat with fervent faith in the ideals of freedom, equity and fairness. He fiercely resists every form of fundamentalism and believes very much in dialogue between religions and cultures. Through international radio he reunited around 4600 SriLankan Tamil families who were disintegrated by the civil war between 1996-2000. This he considers the best so far of his life.
இவர் ஈழத் தமிழ்த் தேசிய போராட்டத்திற்கு தீவிரமானதும் பயனுள்ளவகையிலும் ஆதரவு தெரிவித்து வந்தவர்.

அண்மையில்
அருட் தந்தை எனப் படும் ஜெகத் கஸ்பராஜ் அவர்கள் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்:

சஞ்சனாதேவி என்ற ஈழத்துச் சகோதரியை கடந்த புதன்கிழமை சந்தித்தேன். யாழ்ப்பாணத்துக்காரர். ஊர் குறித்துச் சொல்வ தெனில் கொக்குவில் மேற்கு. திருமணமாகாதவர். வயது சுமார் 50 இருக்கலாம். சித்த-ஆயுர்வேத மருத்துவம் படித்தவராம். இந்திய அமைதிப்படை யாழ்குடாவை ஆக்கிரமித்திருந்த காலத்தில் ராணுவத்திலிருந்த தமிழக-கேரள வீரர்கள் பலருக்கு இவர் வைத்தியம் செய்ததுண்டாம்."இந்திய ராணுவம் எங்கட சனத்துக்கு கன கஷ்டங்கள் தந்த போதும் தமிழக வீரர்கள் வரேக்கெ மனசுக்கு சந்தோஷமா இருக்கும். எங்கட துன்பங்களெ உரிமையோடெ சொல்லவேனும் முடியும். சில நேரம் அண்ணன், தம்பி உரிமை எடுத்துக் கொண்டு அவையளிடம் சண்டையும் பிடிப்பம்" என்று உரையாடலினூடே குறிப்பிட்டார் சஞ்சனா.
சென்னை விமான நிலையத்தில் குடிவரவுப் பிரிவினர் கருணையுடன் தம்மை நடத்தியதாய் குறிப்பிட்டார். முன்பெல்லாம் ஈழத்தமிழர் எங்கிருந்து வந்தாலும் அத்தனைபேரையும் குற்றவாளிகளாய், பயங்கரவாதிகளாய், பார்க்கிற மனப்போக்கு குடிவரவுத் துறையினரிடமும் உளவுப் பிரிவினரிடமும் இருந்து வந்தது. சிதைந்து போன வாழ்வும், இறக்க முடியா நினைவுச் சிலுவைகளும் எதிர்காலம் பற்றின சூன்ய இருளுமாய் வரும் இம்மக்களை நம் குடிவரவுத்துறை இப்போதேனும் இரக்கத்துடன் பார்க்கிறதென்பது உண்மையில் ஆறுதல் தருகிறது. இன்றைய நடுவணரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நன்றிக் குரியவர்.

இலங்கையில் இந்திய அமைதிப் படை இருந்த வேளை அவர்களது நடவடிக்கைகளை அறிந்தவர்கள் எவரும் மேலுள்ள முதலாம் பத்தியை நம்ப மாட்டார்கள். அருட்தந்தை ஜெகத் கஸ்பராஜ் அவர்கள் இந்திய அமைதிப் படை பற்றி ஒரு புதிய அபிப்பிராயத்தை ஏற்படுத்த முயல்கிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள், இலங்கை அகதிகள் போன்றவை தொடர்பாக பல பொய்ப்பரப்புரை செய்து வரும் ப. சிதம்பரம் அவர்களுக்கு அருட் தந்தை எனப் படும் ஜெகத் கஸ்பராஜ் அவர்கள் நற் சான்றிதழ் கொடுக்க முயல்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அருட் தந்தை எனப் படும் ஜெகத் கஸ்பராஜ் அவர்களின் கூற்றின் உண்மை நிலை பற்றி அறிய ஆவல் கொண்டு கொக்குவில் மேற்கைச் சேர்ந்த பலரிடம் சஞ்சனாதேவியைப் பற்றி விசாரித்ததில் இதுவரை எவரும் அப்படி ஒருவரைத் தெரியும் என்று சொல்லவில்லை. இதனால் ஜெகத் கஸ்பராஜின் சஞ்சனாதேவி கற்பனைப் பாத்திரமா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

  • அருட் தந்தை எனப் படும் ஜெகத் கஸ்பராஜ் அவர்கள் கலைஞர் கருணாநிதியையும் அமைச்சர் சிதம்பரம் அவர்களையும் "தாஜா" செய்து அவர்கள் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முயல்கிறாரா?
அல்லது
  • இந்திய உளவுத்துறை ஈழ விடுதலை ஆதரவாளர்களைத் தன் பக்கம் இழுத்து ஈழ விடுதலை ஆதரவுத் தளத்தை பலவீனமடையச் செய்யப் பல முயற்றிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அருட்தந்தையும் பலியாகிவிட்டாரா?

13 comments:

சாந்தி நேசக்கரம் said...

நம்ப முடியாதவையெல்லாம் இப்ப நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழினம் என்று தன்னையுணர்ந்து இன்னொரு முதுகில் சாய்வதை நிறுத்துகிறோமோ அன்றே தமிழினம் தலைநிமிரும். உணர்வாளர்கள் உயிர் தருவோர் என்று கற்பனையை நாம் தள்ளிவிட்டு யதார்த்தமுடன் எங்கள் பாதையை தீர்மானிக்க வேண்டும்.

சாந்தி

Anonymous said...

இது ஜெகத் கஸ்பராஜின் சொந்த கற்பனை. இந்திய இராணுவம் மிக கேவலமானது.

Barari said...

puli atharavaalarkal neengal solvathu mattum thaan unmai veru yaar ethu sonnaalum athu poi thaan.nalla kooththuppa.

Anonymous said...

barari சொல்வது போல்,, புலி ஆதரவாளர்கள் சொல்வதெல்லாம் பொய், கருணாநிதி,சிதம்பரம் மற்றும் டக்ளஸ் போண்றோர் சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மை,, சிதம்பரம், கருணாநிதி தமிழகத்தில் சொன்னது போல் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தம் செய்யவில்லையா என்ன? இப்படியே உண்மையைமட்டுமே பேசுங்க barari. வாழ்த்துக்கள் ,, கிளம்பிட்டாங்கையா நீதிமான்கள்´..

Anonymous said...

thanum thaivanakalam anru ninaithu kathaikalai vidurarooooooooooo

எல்லாளன் said...

ஜெகத் கஸ்பார், கருணாநிதி/கனிமொழி யால் வளர்க்கப்படும் மற்றுமொரு தமிழின துரோகி

தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.
மறக்க முடியுமா ? ஜெகத் கஸ்பாரின் மறு பக்கம்

’தமிழீழ மக்கள் இந்தியாவால் கொல்லப்பட வேண்டும், அல்லது இந்தியாவுக்காக கொல்லப்பட வேண்டும்!’

-அம்பலமாகும் ஜெகத் கஸ்பர்-


ஜெகத் கஸ்பார் ஒரு போலி அருட்தந்தை, ரோவின் கூலி

ஜெகத் காஸ்பர் பற்றிய திடுக்கிடும் தகவல் விரைவில் ஆதாரத்துடன் வெளிவர இருக்கிறது

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே நக்கீரா

மறக்க முடியுமா ? ஜெகத் கஸ்பாரின் மறு பக்கம்

ஜெகத் கஸ்பார் நீங்களுமா ?? இது தான் உங்கள் சுய அடையாளமா ? பகிரங்க மட

Anonymous said...

அருள் தந்தையா? மருள் தந்தையா?

Anonymous said...

கொலை கொள்ளை கற்பழிப்பில் ஈடுபட்ட இந்திய இராணுவ நாய்களுக்கு வக்காலத்து வாங்குகிறானே!

Unknown said...

சஞ்சனாதேவி என்ற பெயரே அந்நியமாகப் படுகிறது... கஸ்பாரின் புழுகல்களில் இதுவும் ஒன்று

இறைவன் said...

அகதி பூல் தர்மா பொத்திகிட்டு போடா நாடு இல்லாத அகதியே
இப்படி வெள்ளாள வெறி புடிச்சு தான் இன்னக்கு டவுசரு அவுந்து நிக்கறே இன்னுமா நீ திருந்தல

Anonymous said...

கொக்குவிலில் சஞ்சனா தேவி இந்திய ராணுவத்துக்கு பச்சிலை வைத்தியம் பார்த்தாவா? எப்படி எல்லாம் எழுதுறாங்கள் கடவுளே! இந்திய ராணுவத்திடம் அண்ணன் தம்பி உரிமை எடுத்து சண்டையும் பிடித்தாவா? தூ நாய்களா ! எத்தனை நூறு சனங்களை கொன்று குவித்து டாங்கியால் ஏத்தி பாலியல் பலாத்காரம் செய்த படைகளை கண்டால் பயந்து நடுங்கிய காலம் அது. இப்படிச் சொல்ல வாய் கூசவில்லை. டேய் பாதிரி உந்தப் பெயருக்கே நீ கலங்கம் செய்கின்றாய். புழுகிறதுக்கு ஒரு அளவு வேணும். யாருடைய காதில் பூச்சுத்துகின்றாய்? உனக்கான மரியாதை இந்த எழுத்தோடு போய்விட்டது.

Anonymous said...

....அகதி பூல் தர்மா பொத்திகிட்டு போடா நாடு இல்லாத அகதியே
இப்படி வெள்ளாள வெறி புடிச்சு தான் இன்னக்கு டவுசரு அவுந்து நிக்கறே இன்னுமா நீ திருந்தல...

இறைவா !

உனக்கு மட்டும் சொந்தமா நாடு இருக்குதா? இந்தியா உன்னோட நாடா? அப்படி என்றால் 300க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்கள இராணுவம் கொன்றபோது இந்தியா தமிழக மீனவர்களுக்காக என்ன மயிரை புடுங்கியது? நதி நீரை பெறுவதற்காக எத்தனை பத்தாண்டுகள் நாயா நக்கித் திரிகின்றாய் என்ன மயிரை புடுங்கியது? ஈழத்தமிழனாச்சும் அடக்கினவனை எதிர்த்தான் 30 வருசம் சண்டை பிடிச்சான். நீ என்னத்த கிழிச்சா? உனக்கு மட்டும் நாடு இருக்கிற மாதிரி. நீயே ஒரு அடிமை. கலைஞரே சொல்றாரு ஒரு அடிமை என்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று. தமிழன் எவனுக்கும் நாடில்லை. அதான் உண்மை.

Anonymous said...

....அகதி பூல் தர்மா பொத்திகிட்டு போடா நாடு இல்லாத அகதியே
இப்படி வெள்ளாள வெறி புடிச்சு தான் இன்னக்கு டவுசரு அவுந்து நிக்கறே இன்னுமா நீ திருந்தல...

இறைவா !

உனக்கு மட்டும் சொந்தமா நாடு இருக்குதா? இந்தியா உன்னோட நாடா? அப்படி என்றால் 300க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்கள இராணுவம் கொன்றபோது இந்தியா தமிழக மீனவர்களுக்காக என்ன மயிரை புடுங்கியது? நதி நீரை பெறுவதற்காக எத்தனை பத்தாண்டுகள் நாயா நக்கித் திரிகின்றாய் என்ன மயிரை புடுங்கியது? ஈழத்தமிழனாச்சும் அடக்கினவனை எதிர்த்தான் 30 வருசம் சண்டை பிடிச்சான். நீ என்னத்த கிழிச்சா? உனக்கு மட்டும் நாடு இருக்கிற மாதிரி. நீயே ஒரு அடிமை. கலைஞரே சொல்றாரு ஒரு அடிமை என்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று. தமிழன் எவனுக்கும் நாடில்லை. அதான் உண்மை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...