
Saturday, 21 March 2009
தமிழ்நாட்டுத் தமிழர்க்குப் பாடம் படிபிக்கும் ஆரியரின் நீண்டகாலத் திட்டம்.
இலங்கையில் தமிழன் படும் அவலம் யாவரும் அறிந்தது. இது சரித்திரத்தில் அழிக்க முடியாத இடம் பிடித்து விட்டது. இதன் பின்னணியில் ஆரியப் பேய்களின் நீண்டகாலத் திட்டம் உள்ளது.
கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களவர்களால் கொல்லப் படுவதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஆரிய அரசு மேற்கொள்வதில்லை. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.
தமிழர் சம்மதமின்றித் தாரை வார்க்கப்பட்ட கச்ச தீவு
தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்ச தீவை ஆரிய அரசு தமிழர் சம்மதமின்றி சிங்களவனுக்கு தாரை வார்த்தது. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.
தண்ணி தராத இந்தியா
தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணியின்றித் தற்கொலை செய்தபோது, தண்ணீர்ப் பங்கீட்டை உச்ச நீதி மன்றத் தீர்பின்படி நிறைவேற்றாமல் வேடிக்கை பாரத்தது ஆரிய அரசு. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது
இப்படிப்பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிலையை அதாவது தமது சுயநிர்ணய உரிமை இல்லா நிலையை தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ந்து ஒரு சுயநிர்ணய உரிமைப் போரைத் தொடக்கும் போது அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் சுய நிர்ணய உரிமைப் போர் தொடங்கி பட்ட இன்னல்கள் முதலில் மனதில் தோன்றி அந்த எண்ணத்தை அடியோடு மறக்க வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்துடன் ஈழத்தமிழர்களுக்கு இந்த அடி அடிக்கிறார்கள் ஆரிய சிங்களக் கூட்டமைப்பினர்.
கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களவர்களால் கொல்லப் படுவதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஆரிய அரசு மேற்கொள்வதில்லை. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.
தமிழர் சம்மதமின்றித் தாரை வார்க்கப்பட்ட கச்ச தீவு
தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்ச தீவை ஆரிய அரசு தமிழர் சம்மதமின்றி சிங்களவனுக்கு தாரை வார்த்தது. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.
தண்ணி தராத இந்தியா
தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணியின்றித் தற்கொலை செய்தபோது, தண்ணீர்ப் பங்கீட்டை உச்ச நீதி மன்றத் தீர்பின்படி நிறைவேற்றாமல் வேடிக்கை பாரத்தது ஆரிய அரசு. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது
இப்படிப்பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிலையை அதாவது தமது சுயநிர்ணய உரிமை இல்லா நிலையை தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ந்து ஒரு சுயநிர்ணய உரிமைப் போரைத் தொடக்கும் போது அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் சுய நிர்ணய உரிமைப் போர் தொடங்கி பட்ட இன்னல்கள் முதலில் மனதில் தோன்றி அந்த எண்ணத்தை அடியோடு மறக்க வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்துடன் ஈழத்தமிழர்களுக்கு இந்த அடி அடிக்கிறார்கள் ஆரிய சிங்களக் கூட்டமைப்பினர்.
Friday, 20 March 2009
இத்தாலிச்சனியாள் பக்சராஜன் டூயட்டு

சனியாள்
நான் நினைக்கும் கொலைகளெல்லாம்
நீ செய்ய வேண்டும் நீ செய்ய வேண்டும்
நாளொடும் பொழுதோடும்
தமிழினம் அழிய வேண்டும் - ஈழத்
தமிழினம் அழிய வேண்டும்
பக்சன்
நான் கேட்கும் ஆயுதங்கள்
நீ தரவேண்டும் நீ தரவேண்டும்
காசென்றும் பயிற்ச்சியென்றும்
அள்ளித் தர வேண்டும்
அள்ளித் தர வேண்டும்
சனியாள்
தேர்தலொன்று வருது
பயமாக இருக்கு
தலையிடியாய் இருக்கு – பெரும்
தலையிடியாய் இருக்கு
பக்சன்
எனக்கந்த கவலை
இப்போது இல்லை
இன்னும் இருக்கு காலம் - எனக்கு
இன்னும் இருக்கு காலம்
சனியாள்
தேர்தலில் நான் தோற்றுப் போனால்
எல்லாமே தலைகீழ் எல்லாமே தலைகீழ்
தேர்தலுக்கு முன் பிரபாவை பிடிடா
ஈழத் தமிழினத்தை வேரோடு முடிடா
பக்சன்
நீ போனால் எனக்கென்ன
தேர்தலில் கவிழ்ந்தால்தான் என்ன
சீனா எனக்கிருக்கு
பாக்கியும் இன்னவா.
கொலைகள் ஓய்வதில்லை

சிறையில் கொன்றனர் வகுப்பறையில் கொன்றனர்
வேலையில் கொன்றனர் நெடுஞ் சாலையில் கொன்றனர்
காலையில் கொன்றனர் அந்தி மாலையில் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
கோயிலில் கொன்றனர் வைத்தியசாலையில் நோயினில் கொன்றனர்
பாயினில் கொன்றனர் இளம் சேயினில் கொன்றனர்
வாலிபத்தில் கொன்றனர் வாடும் வயோதிபத்தில் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
நிலத்தினில் கொன்றனர் நடுக் கடல் நீரில் கொன்றனர்
விண்ணினில் கொன்றனர் கொடுந் தீயினில் கொன்றனர் - கன்னியை
கெடுத்துக் கொன்றனர் கழுத்தை நெரித்துக் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
அமெரிக்க ஆலோசனையுடன் கொன்றனர் இந்திய ஆசியுடன் கொன்றனர்
பாக்கிஸ்த்தான் ஆயுதத்தால் கொன்றனர் சீனப் பணத்தால் கொன்றனர்
இஸ்ரேலிய உளவால் கொன்றனர் ஐரோப்பிய ஆதராவல் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
Thursday, 19 March 2009
புதுக்கதை விடும் இலங்கை இராணுவம்.

இலங்கை இராணுவம் தனது ஒரு படையணியில் 400 முதல் 500 வரையிலான பேர்களைக் கொண்டது. இப்படையணிகளை 15 பேர்கள் மட்டும் கொண்ட விடுதலைப் புலிகள் இனக்கொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக போராடுகிறார்கள். இவர்களின் வீரம் செறிந்த தாக்குதலால் இனக்கொலையாளிகளுக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்துகின்றனர். இறக்கும் இராணுவத்தினரை அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியாமல் புதைத்துவிட்டு அவர்களின் இறப்புக்களை இலங்கை அரசு மூடி மறைப்பதாகச் சொல்லப் படுகிறது. இறப்புக்கள் தொடர்பான சரியான தகவல்கள் அதிபர் ராஜபக்சேக்கும் மறைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. அண்மையில் பக்சே களமுனையில் உள்ள இடை நிலை அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு இராணுவ இழப்புக்கள் தொடர்பாக விசாரித்தாராம். இவ்விழப்புக்களால் தமது வீரத்தின் மேல் சந்தேகம் வராமல் இருக்க இலங்கை இராணுவம் இப்போது ஒரு புதுக் கதையை கட்டிவிட்டுள்ளது. அதாவது விடுதலைப்புலிகள் தமக்குத் தெரியாது ஒரு புதுவகையான ஆயுதங்களைப் பாவிக்கிறார்களாம். அதனால்தான் தங்கள் தரப்பில் இழப்பு அதிகமாம்.
அவங்க எத்தனை பொய் சொன்னாலும் நம்புறீங்களே நீங்க ரெம்ப ரெம்ப நல்லவங்க!
சிறுமி கடத்தல் நாடகம் பாகம் இரண்டு
திருமலை பாலையூற்றைச்சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.
சிறுமியின் குடும்பத்தினரிடம் கடத்தல் காரர்கள் கப்பமாக கேட்ட பணம் திரட்டுவதற்குள் சிறுமி பாலியல் வதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓடமுயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட்டார்.
இந்த நாடகத்தின் இரண்டாம் அங்கம் இப்போது நிறைவேறியுள்ளது. கைது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இவரும் துரோகக் குழுவைச் சேர்ந்தவராம்.
சிறுமியின் குடும்பத்தினரிடம் கடத்தல் காரர்கள் கப்பமாக கேட்ட பணம் திரட்டுவதற்குள் சிறுமி பாலியல் வதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓடமுயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட்டார்.
இந்த நாடகத்தின் இரண்டாம் அங்கம் இப்போது நிறைவேறியுள்ளது. கைது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இவரும் துரோகக் குழுவைச் சேர்ந்தவராம்.
ஐநா தடுமாறுகிறது! தயங்குகிறது! இரட்டை வேடம் போடுகிறது?

ஐநாவை வறுத்தெடுக்கும் Inner City Press
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையினரிடம் பல இக்கட்டான எதிர்பாராத கேள்விகளைத் தொடுத்து Inner City Press ஐநாவின் பல விடயங்களை அம்பலப் படுத்தியுடள்ளது.
ஐநாவின் தடுமாற்றம்
Inner City Press பிலிப்பைன்ஸில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கிறீர்கள் ஆனால் இலங்கையில் நடக்கும் பத்திரிகையாளர் கொலை கைது தொடர்பாக எதுவும் செய்யவில்லை என்று Nicholas Burnett, Assistant Director-General for Education at UNESCO, அவர்களிடம் வினவியபோது பதில் அவரால் உடனடியாகக் கூறமுடியாமல் தடுமாறி பின்னர் பதிலளிப்பதாகக் கூறித்தப்பித்துக் கொண்டார்.
ஐநாவின் தயக்கம்
ஐநா இலங்கையின் தமிழ்மக்கள் கொலையின் எண்ணிக்கை தொடர்பாக முன்பர் கேட்டபோது தாம் பிரேதங்களை எண்ணுவதில்லை என்று பதிலளித்திருந்தது. ஆனால் ஐநாவின் பத்திரத்ததை வெளிப்படுத்திய Inner City Press ஐநாவிடம் எண்ணிக்கை இருந்தும் வெளியிடத் தயங்குவதை அம்பலப்படுத்தியது.
ஐநாவின் இரட்டைவேடம்
சர்வதேச நியமங்களுக்கு முரணான வகையில் இலங்கை அரசு இடைத்தங்கல் முகாம் என்ற போர்வையில் நடாத்தும் வதை முகாம்களுக்கு ஐநா நிதி உதவி வழங்குவதையும் Inner City Press அம்பலப்படுத்தியுள்ளது.
Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...