உன் உதட்டுச் சாயம்
படிந்த கன்னங்கள்
உன் நினைவால் உதிரும்
கண்னீரில் நனைகின்றன
நாட்கள் பாய்ந்து செல்கின்றன
மாதங்கள் நகர்ந்து செல்கின்றன
ஆண்டுகளும் அசைகின்றன
நினைவுகள் நிலைத்திருகின்றன
நெஞ்சின் வலிகள் தொடர்கின்றன
நீ கொடுத்த மோதிரத்தில் இருந்து
அழிந்து விட்டது உன் பெயர்
என் இதயத்தில் இருந்து மட்டும்
அழியாமல் வதைக்கிறது.
இறுகிய அணைப்புக்கள்
குறுகிய கணங்களாயின
நெருங்கிய உடல்கள்
நொருங்கிய கனவுகளாயின
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
No comments:
Post a Comment