விலங்கல் வேளையில்
பரன் முன்றில்
என் நெஞ்சம் விண்டு
நோகடித்தவள் நீ
அனங்கன் ஐவாளியென
ஆங்கவன் தேவியுருவில்
விழியெதிரில் வந்தவள் நீ
அம்பொற்கைலைக் கூத்தன்
போல் என்னை காதல்
பிச்சா பாத்திரமேந்த வைத்தவள் நீ
நீல நெடுமூண் நெற்றி நிலவாக
அதன் கீழிரு விழிகள் மின்னலாக
சித்தம் சிதறடித்தவள் நீ
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

No comments:
Post a Comment