Thursday, 21 July 2011
எடுத்துவா (பிக்-அப்) கவிதைகள்
உன் தலைமுடி தடவ
ஆசைப்படுகிறது
என் தலையணை
அழகாகத்தான் இருக்கின்றன
உன் ஆடைகள்
என் கட்டிலின் அருகில்
கழற்றிப் போட்டால்
இன்னும் அழகாக இருக்கும்.
வானத்தில் இருந்து விழலாம்;
மரத்தில் இருந்து விழலாம்;
மாடியில் இருந்தும் விழலாம்;
ஆனால் என் மடியில் விழுவதே
வீழ்ச்சியோ வீழ்ச்சி
உன்னைப் பார்த்தால்
உலக அழகியைப் பார்த்தது போல்
ஏன் உணருகிறேன்
உன்னுடல்
கோவில் வீதி
என் உதடு தேராகட்டும்
உன் கண்ணோடு தேவை
ஒரு நகர வரைப்படம்
பார்க்கும் போதெல்லாம்
தொலைக்கிறேன் என்னை
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

No comments:
Post a Comment