

வேங்கடாசலபதியே ரமணா
வேண்டும் வரம் தருபவனே
தாம்பத்தியம் வளர்ப்பவனே
அறிவைக் கொடு அவரைப் புரிந்து கொள்ள
அன்பைக் கொடு அவரைக் கவர்ந்து கொள்ள
பொறுமை கொடு அவர் கொடுமைகள் தாங்க
இன்றேல் என் கைகளுக்கு பலத்தைக் கொடு
ஓரடியில் அவரைப் போட்டுத்தள்ள....
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
1 comment:
கொலையும் செய்வாள் பத்தினி...
Post a Comment