Saturday 3 July 2010

வீட்டில் யாரும் இல்லை வாவென்றழைத்தாள்


அர்த்தம்

வீட்டில் யாருமில்லை

வாவென்றழைத்தாள்

சென்றேன் யாருமில்லை


முடிவு

நானும் என் தாத்தாவைப் போலவே

தூங்கிக் கொண்டிருக்கும் போது

அமைதியாக ஒரு நாள்

சாக விரும்புகிறேன்

அவர் சாகும் போது

அவர் ஓட்டிய பேரூந்தில்

இருந்த பயணிகளைப்போல்

கத்திக் கதறாமல்


பதச்சொல்

கணனிப்பித்தன் எப்படிச் செத்தான்

கடலலை அடித்துச் செல்லும் போது

உதவி உதவி என்று கத்தாமல்

F1.....F1.....என்று கத்தினான்

யாருக்கும் விளங்கவில்லை

எவரும் உதவவில்லை

3 comments:

Tech Shankar said...

old but gold

Anonymous said...

அழைத்ததும் செல்லாதே!

Anonymous said...

aiyo paavam

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...