
இலண்டனில் நடந்த மே மாதம் 18 படுகொலைகளின் அஞ்சலியும் போர்குற்ற நினைவு நாளும் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் உள்ள சதுக்கத்தில் நடை பெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு தமது அஞ்சலியைத் தெரிவித்தனர். பல கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் மனித் உரிமை ஆர்வலர்களும் இதில் பங்கு பெற்றனர். கொழும்புப் பேரினவாதிகளை இயற்கை விழாக் கொண்டாட அனுமதிக்கவில்லை.




வின்ஸ்டன் சேர்சிலின் சிலையடியில் அஞ்சலி.


பாராளமன்ற உறுப்பினர் கீத் வாஸ் அவர்கள்

பிரித்தானிய இந்துப் பேரவையைச் சேர்ந்த குப்தா பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினருடன் உரையாடல்.



பாராளமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா.

ஜீரீவீ தொலைக்காட்சிச் சேவையின் பிரேம், கருணைலிங்கம்.

Tamil For Labour







2 comments:
thanks for share with us
அவர்களுக்கு... எமது அஞ்சலியும்.
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment