
ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு 125,000 அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. 500,00 விடுகளை அழித்தது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மழுங்கடித்தது. 500,000 மக்களை உள்ளக இடப் பெயர்விற்கு உட்படுத்தியது. 150,000 மக்கள் நாட்டை விட்டு ஓடச் செய்தது.
தமிழர்கள் சுதந்திரத்திற்கு ஆப்பு வைத்துவிட்டு தம் சுதந்திரத்தை இனிப்புடன் கொண்டாடுகின்றது துரோக நாடு.
2 comments:
Let them enjoy....
Worst betrayal in the history
Post a Comment