Sunday 21 June 2009

காணொளியில் இலண்டன் பேரணி

வன்னி யுத்தத்தில் காணாமல் போயுள்ளவர்கள் மீட்கப்பட வேண்டும், முகாம்களில் வாழும் மக்கள் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும், இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடிமறைப்போரும் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும், எனும் மூன்றம்சக் கோரிக்கைகளை முன் வைத்து, பிரித்தானியாவில் நேற்று புலம் பெயர் தமிழர்களால் மாபெரும் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...