பாக்கிஸ்த்தானில் இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்மீது நடாத்தப் பட்ட தாக்குதலுடன் விடுதலைப் புலிகளைச் சம்பத்தப் படுத்தி இலங்கை அரசு இதுவரை அறிக்கை விடாதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரம்புட்டான் மூஞ்சியோன் எனப் பலராலும் கிண்டலடிக்கப் படும் கெகலிய ரம்புக்வெல எனும் இலங்கை அமைச்சர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பொய் மழை பொழியும் மேகம் என்று வர்ணிக்கப்படுபவர். மும்பையில் தீவிர வாதிகள் நடாத்திய தாக்குதலை இவர் விடுதலைப் புலிகளுடன் சம்பத்தப் படுத்தி அறிக்கையும் விட்டார். தமிழ்நாட்டு ஊடகங்கள் சில இதைப் பெருமையுடன் பிரசுரித்தன. இவர் விடும் அறிக்கைகள் தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிர்ப்பு ஊடகங்களுக்கு மிகவும் பிடித்தவையாகும். ஆனால் இந்தப் பதிவை தட்டச்சு செய்யும் வரை இலங்கை அரசு பாக்கிஸ்த்தான் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுடன் சம்பத்தப் படுத்தாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
2 comments:
Yes! It is surprising that the false propaganda mechanism not yet targetted LTTE.
Nanbare
Raman already wrote a column about this
http://www.rediff.com/news/2009/mar/03raman-harkat-repays-an-old-debt-to-ltte-in-lahore.htm
ennatha sollarathu ivanugalai ellam ..
Post a Comment