ஈழ விடுதலைப் போர்
கண்ணீர் விட்டு வளர்க்கவில்லை
உயிர் நீர் விட்டு வளரும் பயிர்
தியாகங்களால் ஒளிரும் சுடர்
துரோகங்களால் பட்டது இடர்
இந்தியச் சதிகள் பலவற்றால்
மோதின போராளிக் குழுக்கள்
இந்திய அடி வருடிகளின்
போட்டிக்குப் பலியானவர்
அமிர்தலிங்கம் என்பவர்.
உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின்
கொத்தடிமைக் கூட்டம் உளறுகிறது
உருட்டுகிறது புரட்டுகிறது
உளறுகிறார் ஒரு சிதம்பரம்
இந்தியா உதவுகிறது
ஆயுதம் தருகிறது
கொக்கரிக்கிறது சிங்களப் பேய்கள்
நன்றி கூறுகிறது இந்தியாவிற்கு
பொய் கூறுகிறார் ஒரு தங்கபாலு
இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லையாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
No comments:
Post a Comment