Monday 16 February 2009

உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் அடிமைகள்

ஈழ விடுதலைப் போர்
கண்ணீர் விட்டு வளர்க்கவில்லை
உயிர் நீர் விட்டு வளரும் பயிர்
தியாகங்களால் ஒளிரும் சுடர்
துரோகங்களால் பட்டது இடர்

இந்தியச் சதிகள் பலவற்றால்
மோதின போராளிக் குழுக்கள்
இந்திய அடி வருடிகளின்
போட்டிக்குப் பலியானவர்
அமிர்தலிங்கம் என்பவர்.

உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின்
கொத்தடிமைக் கூட்டம் உளறுகிறது
உருட்டுகிறது புரட்டுகிறது
உளறுகிறார் ஒரு சிதம்பரம்

இந்தியா உதவுகிறது
ஆயுதம் தருகிறது
கொக்கரிக்கிறது சிங்களப் பேய்கள்
நன்றி கூறுகிறது இந்தியாவிற்கு
பொய் கூறுகிறார் ஒரு தங்கபாலு
இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லையாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...