ஈழ விடுதலைப் போர்
கண்ணீர் விட்டு வளர்க்கவில்லை
உயிர் நீர் விட்டு வளரும் பயிர்
தியாகங்களால் ஒளிரும் சுடர்
துரோகங்களால் பட்டது இடர்
இந்தியச் சதிகள் பலவற்றால்
மோதின போராளிக் குழுக்கள்
இந்திய அடி வருடிகளின்
போட்டிக்குப் பலியானவர்
அமிர்தலிங்கம் என்பவர்.
உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின்
கொத்தடிமைக் கூட்டம் உளறுகிறது
உருட்டுகிறது புரட்டுகிறது
உளறுகிறார் ஒரு சிதம்பரம்
இந்தியா உதவுகிறது
ஆயுதம் தருகிறது
கொக்கரிக்கிறது சிங்களப் பேய்கள்
நன்றி கூறுகிறது இந்தியாவிற்கு
பொய் கூறுகிறார் ஒரு தங்கபாலு
இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லையாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment