Tuesday 24 February 2009

(அ)தர்ம கர்த்தாக்கள்

பொத்தடா வாயை என்றான் ஒருத்தன்
பல்லை உடைப்போன் என்றான் இன்னொருத்தன்
காறி உமிழ்ந்தாள் பெண் ஒருத்தி
......மகனே என்றான் ஒரு இளைஞன்
இது நடந்தது எங்கே? எப்போது?
கோயம்பேடு சந்தையிலா?
அல்லது கொத்வால் சாவடியிலா
இல்லை இல்லை இல்லவே இல்லை
இலண்டனில் ஒரு ஆலயத்தின்
தர்ம கர்த்தாக்கள் சபைக் கூட்டத்தில்
கேட்ட வாசங்கள்தான் இவை

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...