
சிங்களப் பேரினவாத ஓநாய்கள் கொழும்பில் கூடி
சீறிப்பாய்ந்தன செஞ்சிலுவைச் சங்கத்தின் மேல்
யுத்த நிறுத்தம் கேட்கும் நாடெல்லாம் எதிரியாம்
என எக்காளமிட்டன கொக்கரித்தன கூக்குரலிட்டன
யுத்த நிறுத்தம் வேண்டும் நாடுகளை திட்டின
ஐநாவையும் விட்டுவைக்க வில்லை
அந்த வெறி நாய்க் கூட்டம்
நன்றி தெரிவித்துப் பாராட்டின இந்தியாவை
தமிழின அழிப்புக்கு இந்தியா உதவுகிறதே
மகாத்மாகாந்தி தேசம் இத்தாலியாள் தேசமானதே
பாரதமாதாவே நீ பாதகமாதாவாக மாறினாயே
கொலைவெறிநாயகள் உனக்கு விருதுகள் தருகின்றனவே
No comments:
Post a Comment