Wednesday, 4 February 2009
பனியே நீ இந்திய அமைதிப் படையா?
விண்ணில் இருந்து
வெண்பூக்கள் துாவியதுபோல்
பனி மழை பொழிந்தது
இலை உதிர்த்த மரங்கள்
புது வாழ்வு பெற்ற விதவைபோல்
மல்லிகை மலர் சூடியது போல்
புத்தழகு பெற்று நின்றன
எங்கும் துாய வெண்மை
நாளொன்று சென்றது
பனி மெல்ல உருகியது
கருஞ் சேறாக மாறியது
நடந்தோர் வழுக்கி விழுந்தனர்
வாகனங்கள் சறுக்கி மோதின
எல்லா இடத்திலும் களேபரம்
வரும்போது அழகு
போகும் போது நிர்மூலம்
பொழிந்த பனியே நீயும்
இந்திய அமைதிப் படையா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

No comments:
Post a Comment