இராகம்: ராக மாலிகா தாளம் ஆதி
பல்லவி
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை நாராயண தேவா
அநுபல்லவி
சிங்களவன் பின் நிற்கின்ற சிவ சங்கரநாதா
சிங்களவன் பின் நிற்கின்றதில் முறையேதும் இல்லை
சிவசங்கர நாதா நாராயண தேவா
சரணம்
இத்தாலியில் இருந்து வந்தாள் ஒருத்தி ஏழரைச் சனியா
ஒருதாலி போனதற்கு பலதாலி கேட்கு மொரு கள்ளியா
சிவசங்கர நாதா............. நாராயண தேவா........- ஆனாலும்
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
மறையோதுவோர் சொல்வது கேட்கும் நாராயணா-ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்- ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
மும்பையில் முறையாக உதை வாங்கிய பின்னும்
அரியணையில் அழகாக இருக்கும் நாராயணா
சிவசங்கர நாதா நாராயண தேவா
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
No comments:
Post a Comment