Friday 30 January 2009

இத்தாலிச் சனியன்.



போடுகிறான் தாளம்
மலையாளும் மேனன்
ஆடுகிறாள் அங்கே – ஒரு
இத்தாலிச் சனியன்.

கொடுத்தாள் கொடும் ஆயுதத்தை
அனுப்பினாள் படை மூவாயிரத்தை
பச்சிளம் குழந்தைகளை சிதறடிக்கிறாள்
அப்பாவித் தமிழர்களைக் கதறடிக்கிறாள்

தாலியிழந்தாள் அந்த இத்தாலி
பறிக்கிறாள் இன்று பலதாலி
பழிதீர்க்கிறாள் பல பலி யெடுக்கிறாள்.
மெளனமானள் கொடுங் கூற்றானாள்.

இலண்டனில் திண்ட கோப்பை கழுவினாள்
இன்று தமிழ் உயிர் பல திண்டு தீர்க்கிறாள்
கொன்று குவிக்கிறாள் நின்றறுக்கிறாள்
பக்சராஜனுக்கு பெரும் பக்க பலமானாள்

7 comments:

greatlover said...

இத்தாலி சனியன் ,ஈனப் பிறவி , (சும்மா கூட ஒரு நட்புக்கு தகுதியற்றவள்)முட்டாள் காங்கிரஸ் அடிவருடிகளின் புகழ்ச்சி மழை நிரந்திரம் என நம்பி தமிழரோடு விளையாடி வருகிறாய். இதற்க்கு ஒரு விலையை காலம் கண்டிப்பாக கொடுத்துவிடும்!

Anonymous said...

உன் தாயையும் பிள்ளைகளையும் கொன்றவனை பழிவாங்க நீ துடிப்பது போல் அவள் புருஷனைக் கொன்றவர்களை அவள் பழிவாங்க நாடுகிறாள். இரு சனியன்களின் யார் பெரு சனியன்

Anonymous said...

avl purusanum pankalikalum IPKF enkira pejril eelaththil setha akkiramaththukku..........kodumaikku jarai pali vankurathu

Anonymous said...

நான் ஒரு இலங்கை தமிழன்,ராஜீவ் காந்தியை கொன்றது மட்டுமல்ல,சிங்கள பிரேமதாசா அரசுடன் கூட்டுச்சேர்ந்து இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு போகச்செய்து விட்டு அடித்துக்களைத்தோம் என்று பெருமை பேசும் மூடர்களும் நாங்களே,அதை இறுதிப்போரில் தலைவர் மிகத்தெளிவாக உணர்ந்து இந்தியாவின் நட்பை கேட்டது மாவீரர் உரையிலும் பேசியுள்ளார்,இந்திய தமிழன் பெரியாரின் மூட நம்பிக்கையில் ஊரியிருப்பவன்,அவன் என்றுமே மத்திய அரசை எதிர்ப்பதால் இலங்கைத் தமிழனையும் மத்திய அரசு சந்தேகக்கண்ணோடு பார்த்தது,அதே நேரம் தோற்றுக் கொண்டிருந்தபோதே இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவானது என்பதையும் வரலாற்றை படித்து உமா போன்றோர் அறிவது நல்லது.ஐந்து இயக்கங்களின் ஒத்துழைப்பும் இந்தியாவால் கோரப்பட்ட காரணம் இலங்கை ஜெயவர்த்தனா அரசு போரில் வெல்லவே அன்று நின்றது.இந்தியாவின் பயமுறுத்தல் நடவடிக்கையும் அதை வெளி நாடுகள் கண்டு கொள்ளாமையுமே இலங்கை ஒப்பந்தத்துக்கு வர அடிப்படை,அப்போது புலிகள் டெலோ.eprlf ,பிளாட் போன்ற இயக்கங்களை தடை செய்திருந்தாலும் இலங்கை அரசிடம் ராணுவரீதியில் தோற்ற நிலையில் இந்தியா புலிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஒப்பந்தம் கதைத்திருந்தால் இலங்கை ஒப்பந்தத்துக்கு வந்தேயிராது.அப்படி ஒப்பந்தம் வந்திராவிட்டால் மில்லரின் தாக்குதலில் இருந்து புலிகளின் வெற்றிகர வளர்ச்சிக்கு சந்தர்ப்பமே வந்திராது.இந்திய ராணுவம் இந்தியாவில் செய்வதைத்தான் இலங்கையிலும் செய்தது,ஆனால் புலிகளால் யுத்தம் ஆஅரம்பிக்கப்பட்ட பின்பே அவ்வாறான சம்பவங்கள் நடை பெற்றன,அதற்கான சந்தர்ப்பத்தை புலிகள் உருவாக்கினாலும் புலிகளை இந்திய ராணுவம் முடிந்தவரை கொள்வதை தவிர்த்தார்கள்,புலிகளோ மாற்று இயக்கங்களை தேடித்தேடி கொன்றார்கள்.மாற்று இயக்கங்களும் பயந்து கூட்டமாக வந்து பொதுமக்களை துன்புறுத்தினார்கள்,இவர்கள் தமிழர்கள்,இந்தியர்களல்ல(புலிகள்,மாற்று இயக்கங்கள்)மக்களின் சாவுக்கு ராஜீவ் காரணம் என்பதெல்லாம் மூடர்களின் வாதம்.போராடின் சாவு வரும்,அது எந்த ரானுவமாயிருந்தாலும் இயக்கமயிருந்தாலும் நிகழும்.யுத்த நிறுத்தத்தின் போது ஆயுதமே தற்பாதுகாப்புக்காக மட்டுமே வைத்து பாவிக்கலாம் என்ற நிலையில் புலிகள்,மாத்தையா குழுவை,கருணா குழுவை,டக்ளஸ்சை அழிக்க ஆயுதம் தாங்கவில்லையா,குண்டுகள் வெடிக்கவில்லையா?இவர்கள் உணர்ந்திருந்தால் 1987 இலிருந்து மாநில ஆட்சியில் நாம் வாழ்ந்திருப்போம்,இனி இவர்கள் உணர்ந்துதான் என்னாகப்போகிறது,தலைக்குமேல் வெள்ளம்,இதில் இப்போது தமிழ்நாட்டையும் எதிரியாக்குகிரார்கள்.இலங்கைத்தமிழன் என்ற முறையில் ராஜீவின் மரணத்தால் இழப்பு எங்களுக்கே அதிகம்,அவரை கொன்றது மிருகத்தனமானது,அதை ஈடு செய்ய எங்களிடம் எதுவுமில்லை,சோனியா காந்தி அன்னைக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் கவலை தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.கொலை பிரச்சனைக்கான தீர்வல்ல.மிருகங்கல்க்கு கூட சரணாலயம் கொடுக்கும் ஐரோப்பாவில் கலாச்சார பூமியாம் இத்தாலியில் பிறந்த சோனியா அம்மையார் நடந்த வரலாற்றுத்தவறை மறந்து(இந்துப் பெண்களும் கணவன் இழப்பை இன்று மறுமணம் மூலம் மறந்து விடுகிறார்கள்)மன்னித்து உதவிக்கரம் உண்மையாக தாருங்கள்.

vellai varanan said...

sonia is one of the very worst ladies i ever seen in the history of the world.she did a lot in the genocide of the ealm tamils.no doubt about it.manmohan is a pa like officer, he does not have any sense.the two joined with malayalee officers did a lot for raja baksha who killed innocent tamils in ealam.
vellai varanan

Anonymous said...

india vidam ahimsai vali il kettom.poi vidungal endrom. eaan Rajivin amaithi oppandame sarivarathu endru kooda thalavar sonnar. thalaivarai ashok hotel il sirai vaithu vittu than istapaty oppantham poattar rajiv.ipkp in atoolium. vendam ungal amathi padai poi vidungal endrom.eai ahimsaikku per pona nada inke imsai tharathe. endru unnaa viratham irrunthar maveerar thleebam.sakattum vituvidu. kathil podathey endrar dheekshith.vanankamudi puli thalaivarai madakka mudiyathu enave kontru vidu enrathu north india.thadukka vanthavarkalum ,makkalum kollapatanar.pengal kedukappattanar.south india makkalukku maraikkap pattathu. andru irukka villai digital cameravum, internet tum.enave thappiyathu india por kutravali enra peyaril irrunthu.athanal vanthavaikale anaithum pinnal.india thamila un natru patrai thooravaithu vitu niyayamaha sinthiththup par thavaru enga nadanthathu endru.

Anonymous said...

நான் ஒரு இலங்கை தமிழன்,enru solli post pannavanuku nan solluran unakku engada poradam patti enna therium engaluku nadantha kodumaigal theriuma unakku rajeevkanthi enna panninanu theriuma indian army samathanam nu solli vanthu engada pombulaigala enna pannanu theriuma unakku enna therium kadasila ellarum kothu kundu koduthu sakadichale antha sonia antha theru naiku vakkalathu vangatha manithana pesu tamilana pesu tamil naddila veerachavadancha muthukumar pola oruthan irunthu pesu erthukiram nee pesatha eelatha patti nee like a karuna thesa thurogigalda neengal ellam

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...