Saturday 13 December 2008

பரிமாற்றம்.


அன்பினிலே வருகிறது ஒரு கடிதம் இதயம்தான் தபால்காரன்
ஆசையோடு வருகிறது ஒரு கடிதம் கண்கள்தான் தபால்காரன்
நினைவிலே எழுகிறது ஒரு கடிதம் காற்றுத்தான் தபால்காரன்
கனவினிலே கனிகிறது ஒரு கடிதம் யார்தான் தபால்காரன்
.......
அன்பினில் வழிந்தது ஒரு கவிதை உன் இதயம் சேர
உணர்வில் உதித்தது ஒரு கவிதை உன் உடல் நாடி
நினைவில் உதிர்ந்தது ஒரு கவிதை உன் உளம் தேடி
கனவனில் கரைந்தது ஒரு கவிதை என் உயிர் வாடி.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...