Saturday 24 December 2011

தமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்தது. இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள்  மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணைக்குழு இலங்கை அரசையோ அல்லது அதன் படைத்துறையோ பாராட்டவில்லை.  தமிழர்களுக்கு எதிராக நடந்த சில நிகழ்வுகளுக்கு மேற் கொண்டு விசாரணை தேவை என்கிறது. ஆனால் 2009இல் இலங்கையில் போர் முடிந்ததைத்  தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக தெரிவித்து அதைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றி இலங்கையைப் பாராட்டிப் பேசியது இந்தியா. இதன் பின்னணி என்ன என்பதைப் பார்க்க முன்னர் டிசம்பர் 20-ம் திகதி பன்னாட்டு நெருக்கடிக் குழு என்ற மனித நேய அமைப்பு இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளைப் பற்றி ஒரு அறிக்கை வெளிவிட்டது. அது தெரிவித்த கருத்துக்கள்:

பெண்களுக்கு பொருளாதார ரீதியில் பாதுகாப்புப் போதுமானதாக இல்லாத அதேவேளை அவர்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இருக்கின்றது.வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலை காணப்படுவதுடன் படைகளில் பெருமளவான ஆண்கள் அதுவும் பெரும்பான்மையினத்தவராக இருப்பதால் தமக்கு உரிய உதவிகளைப்பெற்றுக்கொள்ள முடியாத ஓர் அவல நிலைமையிலேயே வடக்கு கிழக்குப் பெண்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக வேண்டிய நிலைமையும் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ்வைத் தானே தீர்மானித்தபடி வாழ முடியாத நிலைமை அப்பகுதிப் பெண்களுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எங்களது பாதுகாப்புத் தொடர்பில் நம்பிக்கையாக எந்தவொரு நிறுவனமும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
இந்நிலைமைகள் தொடர்பில் அறிவிக்கப்படுமிடத்து அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. போர் இடம்பெற்ற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
“The fear of sexual violence in the home is widespread in part because the military’s access is unfettered and women often have no choice but to interact with them,” the group said in a statement. “There are also alleged incidents of sexual violence when women go to the security forces for information about their detained husbands. These cases are especially difficult to corroborate, perhaps in part because these victims would put their husbands at risk if they came forward.”

இப்படி பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை இருக்கும் போது இலங்கையில் பெரிய புனர்வாழ்வு நடவடிக்கை நடப்பதாக ஒரு நாய் குலைப்பதை நீங்கள் கீழுள்ள காணொளியில் காணலாம். இலங்கையில் பெண்கள் மீது இலங்கைப் படையினர் செய்யும் வன்முறைகளை நாம் அறிவோம். இதை எப்படி வெளிக் கொண்டுவருவது என்று நாம் தவித்துக் கொண்டிருக்கையில் பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை வெளிவந்தது.


இப்போது இந்தியாவிற்கு வருவோம் இந்தியா ஏன் இலங்கைக்கு ஐநா மனித உரிமைக் கழகத்தில் பராட்டுத் தெரிவித்தது? இந்தியாவின் அரச நிர்வாகத்தில் இருக்கும் பார்ப்பனர்களினதும் மலையாளிகளினதும் சதியே காரணம். இவர்களின் "வர்ண" நலனுக்காகவே இவர்கள் இலங்கையில் தமிழின அழிப்புக்கு ஆதரவு கொடுத்தார்கள். இலங்கையில் பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கும் போது ஒரு நாய் எப்படி மஹிந்த ரஜபக்ச பெரும் புனரமைப்புச் செய்கிறார் என்று கூறியது என்று பாருங்கள். ராஜபகச முள் வேலிக்கும் மக்களை மிருகங்கள் போல் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதை இந்த நாய் வெறும் FILTER - வடிகட்டுகிறார் என்று குலைக்கிறது இந்த நாய். அதை ஒரு கும்பல் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் பெண்கள் மீது நடக்கும் வன்முறைகளை புனரமைப்பு என்று பொய் சொல்லி இந்த நாய்கள் தங்கள் வர்ணத்தை பாதுகாத்து சுகம் தேடுகின்றனர்.
click on the link on the picture below to watch Cho Ramasamy's barking in youtube








எப்படிப்பட்ட ராஜபக்சவை இவர் பாராட்டுகிறார் என்பதை அறிய் கீழ் உள்ள படங்களைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்:

எச்சரிக்கை!!! படங்கள் மிகவும் கொடூரமானவை

இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்கக் கூடாது

<
>
>
>
>
>
>
>
>
 ஒரு பெண்ணைக் எத்தனை தடவை கத்தியால் கீறிக் கொன்றுள்ளார்கள்.
இப்படிப் பல்லாயிரக் கணக்கான கொடுமைகள்.

இதைச் செய்தவர்களைப் பாராட்ட வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்குக் கைதட்டுகிறது ஒரு கூட்டம்.







 இன்னொரு பார்ப்பனரான சுப்பிரமணிய சுவாமி மஹிந்த ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்கிறார். ஆம் அதிலும் கேவலமான பட்டம் உலகில் இல்லைத்தான்!!!!!

7 comments:

Anonymous said...

இந்த நாய் எவ்வளவு பெரிய பொய்யை அவிழ்த்து விடுகிறது இதை ஒரு பெரிய கூட்டம் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறது?

Anonymous said...

சோ போன்றவர்கள் இருக்கும் நாட்டை தமிழ்நாடு என்று சொல்ல முடியாது. ஒன்றில் இவன் போன்றவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்.....

Anonymous said...

சோ நீங்கள் இந்தியா என்ற நாட்டை திரும்பி பார்த்தால் அங்குள்ள இளையர்களை சினிமா என்ற மாயைக்குள் எப்படி வைத்துள்ளீர்கள் என்று. தெரியும் முதலில் நாயே உண்ட நாட்டை பற்றி கதை ஏணி வைத்தாலும் எட்டாத ஈழ தமிழினை நீ கதைக்க கூடாது ..

Anonymous said...

He is not a tamilan, even he is not a human, it is a wild animal living among people, needs to be killed.

ஆனந்த் said...

அவன் ஒரு மான்கெட்ட ...கொடுத்த பயல். அப்படிதான் பேசுவான்.

Anonymous said...

கொடுங் சிங்கள கள்ளப் பார்பனக் கூட்டு
தமிழர்க்கு வைக்கிறாங்கய்யா வேட்டு
ஒருநாள் அழியும் ஆரியப் பேய்கள்
ஓடோடும் அந்தச் சொறி நாய்கள்

kannoorujayam. said...

so pondravanai jayalalitha katchiyil vaithu kondirundhaal, ADMK -vin ethirkaalam kelvi kuriye...
thamil naatil thamilanai pagaithu kondum, ilivum seithukondirundhal thamilagam summa irukkaathu... so pondra throgikalai thamil naatai vittu veliye anuppa vendum. viduthalai puligal veru alla, thamilargal veru alla. thamilagathil congress eppadi thalai thookkaamal ullatho athupol ADMK- um aagividum....so oru vibachaara naai....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...