Thursday 10 November 2011

கவிதை: தமிழர்க்குப் புத்தி சொல்வாய் ரோஜாவே



 அழகு நிறைந்த உன் அகத்தினை யாரறிவார்?
மணம் தரும் உன் மனத்தினை யாரறிவார்?
வண்ணம் தரும் உன் வாட்டம் யாரறிவார்? - உன்
எண்ணம் நிறை துயரை யாராறிவார் ரோஜாவே

1 comment:

Anonymous said...

அழகு நிறைந்த உன் அகத்தினை யாரறிவார்?
மணம் தரும் உன் மனத்தினை யாரறிவார்?
வண்ணம் தரும் உன் வாட்டம் யாரறிவார்? - உன்
எண்ணம் நிறை துயரை யாராறிவார் ரோஜாவே

nice lines...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...