Thursday 10 March 2011

நகைச்சுவைக் கதை: MohanMan Shitஉம் பக்சராஜனும்


பாதக நாட்டின் சுதந்திர தினம். அதற்கு தன்னையும் அழைக்க செங்கம்பளம் வரவேற்பளித்துக் கௌரவிக்க வேண்டும் அல்லது தனது நாட்டில் தமிழர்களை கொல்ல பாதக நாடு உதவியதை அம்பலப்படுத்துவேன் என்று ஒரு மல்லு ஆண்டி மூலமாக பக்சராஜன் பாதகநாட்டுப் பிரதமர் மோகன்மன்ஷிற்றுக்கு(MohanMan Shit) மிரட்டல் விடுத்தான். வேறு வழியில்லாமல் மோகன்மன்ஷிற் பக்சராஜனை வரவழைத்தான். படை அணிவகுப்பு ஆரம்பித்தது. பக்சராஜன் மோகன் மன்ஷிற்றுக்கு அருகில் நின்று அணிவகுப்பை ஏற்றுக் கொண்டான்.
முதலில் a battalion of tanks,
பின்னர் a division of infantry,
பின்னர் armored personnel carriers and mobile artillery
பின்னர் mobile ballistic missile launchers,
பின்னர் electronic jamming vehicles,
பின்னர் the most advanced interceptors,
பின்னர் fighters, and long-range tactical and strategic bombers

அதன் பின்னர் ஒரு 50 வயதானவர்கள் நடந்து வந்தனர்.
பக்சராஜன் வாயைப் பிளந்தபடி மோகன்மன்ஷிற்றைக் கேட்டான் யார் இந்த 50 கிழட்டுப் பயல்கள் என்று. இவர்கள் எமது நாட்டின் பொருளாதார ஆலோசகர்கள். இவர்கள் ஒரு நாட்டுக்கு விளைவிக்கும் அழிவைப் போல் இவர்களுக்கு முன்னால் போன எந்த ஒரு படைகளாலும் செய்ய முடியாது என்பதை நான் எமது பாதக நாட்டிற்கு இவர்கள் செய்த அழிவில் இருந்து அறிந்து இவர்களையும் எங்க நாட்டுப் படையில் சேர்த்துக் கொண்டேன் என்றான் மோகன்மன்ஷிற்

ஒரு தொழிற்சாலையில் அங்கு வேலை செய்யும் பெண்களுக்காக எழுதிவைக்கப்பட்ட அறிவித்தல்:
உங்கள் பாவாடைகள் அளவிற்கு அதிகமாக நீண்டிருந்தால் இங்குள்ள எந்திரங்களிடமிருந்து உங்களைப் பாது காத்துக் கொள்ளுங்கள். உங்கள் பாவாடைகள் அளவிற்கு அதிகமாக குட்டையாக இருந்தால் இங்குள்ள ஆண்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


அவன் வழமையிலும் பார்க்க முந்தி வீடு வந்தான். தனது நண்பன் தன் மனைவியுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு ஆத்திரமடைந்து தன் நண்பனச் சுட்டுக் கொண்டு விட்டான். மனைவி சொன்னாள் இப்படியே போனால் கடைசியில் நண்பர் எவரும் இல்லாமல் தனித்து விடப்படுவாய்.

போக்குவரத்து காவல்துறையில் வேலை செய்யும் பெண்ணை(traffic police woman) திருமணம் செய்த நண்பனை அவர்களின் முதலிரவு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் அளவிற்கு மிஞ்சிய வேகத்திற்காக(over speed) தண்டப் பணம் கட்டும் படி கேட்டாள்.

2 comments:

Anonymous said...

உங்க ப்லாக்’ல பதிவு, எப்படியிருந்தாலும், படங்கல் நச்’சுனு இருக்கும் தல..அதுக்காகவே 10 முறை படிக்கலாம்.
தொடரட்டும் உங்கள் சேவை

Anonymous said...

"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...