Thursday 23 December 2010

ராகுல் காந்தி(கான்) என்னும் பேமானி பிதற்றுகிறான்‏



சென்னைக்கு வந்த ராகுல் காந்தி இப்படிக் கூறினான் என்கின்றன செய்தி:
  • இலங்கைப் பிரச்னையில் தான் மிக விரைவில் நேரடியாகத் தலையிடவுள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்த ராகுல் காந்தி, இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி இந்தியா ஏராளமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

உன் பரம்பரை இலங்கையில் தமிழர்களுக்கு செய்த அழிவுகள் போதாது என்று நீ இப்போது தலையிடப் போகிறாயா?. ராகுல் கான் என்ற பேமானியே உனது இந்தியா வழங்கிய பங்களிப்புக்கள் இதுதாண்டா!!!:
  • உன் பாட்டன் பேரினவாதி ஜவகர்லால் நேரு இலங்கையில் மலையகத் தமிழர் என்றும் இலங்கைத் தமிழர் என்றும் தமிழர்களைப் பிரித்து வைத்தான்.
  • உன் கட்சியைச் சேர்ந்த லால் பகதூர் சாஸ்த்திரி இலட்சக்கணக்கான தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கினான்.
  • உன் பேத்தி இந்திரா காந்தி தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து சிங்களவர்களுடன் சண்டையிட வைத்தாள்.
  • அப்பன் பெயரை மாற்றிய உன் அயோக்கிய அப்பன் ராஜீவ் காந்தி தமிழர்களை அழிக்க முற்பட்டான்.
  • உன் ஆத்தாள் கையில் அதிகாரம் வந்த பின்னர் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இலங்கையில் கொன்று குவிக்க ஆயுதம் கொடுத்து உதவினான்.

2009இல் சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த உன் ஆத்தா சோனியா அங்கு சொன்னாள் இலங்கையில் தமிழர்கள் கௌரமாகவும் சுதந்திரமாகவும் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்று!!!!

31-03-2009 இலன்று சோனியா கலைஞர் கருணாநிதிக்கு எழுதியகடிதத்தில் கூறியது:
As you are aware, the Congress Party has for nearly three decades espoused the cause of the Tamils in Sri Lanka and has urged successive Sri Lankan governments to ensure that all communities, particularly, the Tamil speaking people, are guaranteed and enjoy equal rights within the framework of a united Sri Lanka.

ராகுல் கான் சொன்னானாம்: இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

உனது நாட்டு
வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் போருக்குப் பின்னர் இலங்கையில் எல்லாம் ஒழுங்காக நடப்பதாகக் கூறினாள். அவளைப் பதவி விலக்கி உன்னால் வீட்டிற்கு அனுப்ப முடியுமா?

இலங்கையில் தமிழர்களை அழிப்பதில் உனது நாட்டு அதிகாரமையமான West Block தான் சிங்களவர்களிலும் பார்க்க மும்மரமாக நின்றது. அதை உன்னால் என்ன செய்ய முடியும்.

இலங்கையில் தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித் தருவோம் என்று இந்தியா பிதற்றிக் கொண்டு திரிந்தது. இப்போது அதை ஐயாயிரம் வீடாகக் குறைத்து விட்டது. இதற்கு உன்னால் என்ன செய்ய முடியும்.

நீ அமெரிக்க ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் என்ன கிழித்தாய் என்பதை நியூஸ்விக் சஞ்சிகை கிழி கிழி என்று 2006இல் கிழித்ததை மறந்து விட்டாயாடா?

இரண்டு இலட்சம் டொலர்களுடன் உன்னுடன் வந்த உனது ஸ்பானியக் காதலி வெரோணிக்கா 21-09-2001இல் அமெரிக்க பொஸ்டன் விமான நிலையத்தில் பிடிபட்டதை மறந்து விட்டாயாடா?

சுவிற்சலாந்து சஞ்சிகை Schweizer Illustrierte உனது பெயரில் இரண்டு பில்லியன் டொலர்கள் இருக்கிறது என்று 11 November 1991இல் சொன்னது அதை பராமரிக்க இப்படியெல்லாம் பிதற்றி வாக்குகள் பெற்று தேர்தலில் வெல்ல வேண்டுமாடா? நீ பதவிக்கு வந்த பின் எத்தனை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படப் போகிறார்கள்?

8 comments:

raja said...

உங்களது செருப்படியுடன் எனது செருப்படியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Tamil Kathaln said...

ஏன் பழைய செருப்பு பத்து ஜோடியை அன்பளிப்பாக அளிக்கிறேன் அந்த பரதேசிக்கு மாலை போடுங்கள்

Anonymous said...

செருப்புக்களைக் கேவலப் படுத்தாதீர்கள்...

Anonymous said...

இந்த கருங்காலிகளுக்கு சூட்டி செருப்புக்களை அவமானப்படுத்தாதீர்கள். அப்பனும் அம்மையும் அழித்த மிச்ச சொச்ச்த்தை மகன் வந்து அழிக்க நினைக்கின்றானா? முட்டாள்களே! உங்கள் மண்ணில் சிங்களவனால் மரணமுரும் அப்பாவி மீனவ சகோதரர்களை காக்க ஏதாவது செய். ஈழத்தமிழன் தனித்து நின்றே எதையும் செய்யக் கூடிய ஆற்றல் கொண்டவன்.

Anonymous said...

இராவணனை அரக்கனென்ற பிராமணியக்கூட்டமண்ணே! தமழ்நாட்டின் தன்மக்களையே குரங்கென்ற சாதியண்ணே!. இதற்குப்போய் அறிஞர் அண்ணாவழிவந்த திருத்தமுடியாததுகள் வக்காலத்துவாங்கையிலே நாம் என்ன செய்ய. நாம் யாரும் கம்பனாக கம்பதாசனாக மாறாதிருந்தால் சரி.

Palani said...

நல்லாக சொன்னீர் பாடலிலே
பேரன் காலத்தில் இருந்து இப்ப வரை
தமிழனை அழிக்க பகல் வேஷம் போடும்
இந்த பரதேசிக் குடும்பம்
இறுதிப் போருக்கு எண்ணெய் வார்த்த ராஸ்கல்
...ராகுல் என்னும் ஏன் தமிழர் வாழ்க்கையுடன் விளையாட
ஆசைப் படுகிறாய் ?

டானியல் செல்லையா said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

ssk said...

பேமானி என்றால் என்ன? எனக்கு தெரியவில்லை நண்பர்களே(அதிகம் உபயோகத்தில் உள்ளதுதான். அறிவேன் ).
காங்கிரஸ் எதையும் பேசாமல் இருந்தாலே போதும் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...