Thursday 23 July 2009
விடுதலைப் புலிகளின் தலைவர் பத்மநாதனின் பேட்டி காணொளியில்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் செ. பத்மநாதன் அவர்கள் பிரித்தானியத் தொலைக் காட்சி சனல்-4 இற்கு இனங்காணப் படாத இடத்திலிருந்து தனது உருவத்தை முழுமையாகக் கட்டாமல் வழங்கிய பேட்டி: அவர் இலங்கை இடைத்தங்கல் முகாம்கள் உண்மையில் வதை முகாம்கள் என்றும் இலங்கை அதிபர் பிரச்சனையைத் தீர்க்கும் உண்மையான தலைவராக இருந்தால் அவர் சரியான தீர்வை முன் வைக்க வேண்டும் என்றும் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். இவரது பேட்டி பற்றிக் கருத்து தெரிவித்த பிரித்தானியாவிற்கான இலங்கத் தூதுவர் இலங்கையில் விடுதலைப் புலிகள் என்று ஒரு இயக்கம் இல்லை என்றும் அது துடைத்தழிக்கப் பட்டு விட்டதாகவும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
2 comments:
கேபி பத்மநாதன் தலைவருக்கு நேர்மையாக இருந்திருந்தால், இறுதி யுத்தத்தில் தலைவர் 2000 போராளிகளுடன் 2 சதுர கிலோ மீற்றருக்குள் இருக்கிறார் என்பதை ஏன் வெளியுலகிற்கு சொல்ல வேண்டும். இதுவுமொரு காட்டி கொடுப்புதான். அன்று மாத்தையா.. நேற்று கருணா.. இன்று கேபி பத்மநாதன்..! விழிப்பாக இருந்தால் தலைவர் காலத்திலேயே தமிழர்கள் காப்பாற்ற படுவார்கள்..
இதிலே கூட தன்ரை ஊத்தை புத்தியை காட்டிவிட்டான் ஏன் கட்டுக்குள்ளே இருக்கிற புலிகளை பற்றி கதைக்க வேண்டும்..
Post a Comment