Monday 20 July 2009

குங்குமம்: தமிழர் பண்பாடும் ஆரியரின் அசிங்கமும்.


பெண்கள் நெற்றியில் குங்குமப் பொட்டிடுவதற்க்கு தமிழர் பாண்பாடு கொடுத்த விளக்கம்: நெற்றியின் புருவ மத்தியில் சில சிறப்பு வாய்ந்த நாடி நரம்புகள் சந்திக்கின்றன. இதில் குங்குமப் பொட்டிட்ட பெண் பிற ஆடவரின் பார்வைக்கு மயங்கமாட்டாள். குங்குமப் பொட்டு இட்டிருக்கும் பெண்ணை மனோவசியக் கலை(hypnotism) அறிந்தவரால் வசப்படுத்த முடியாது. இதற்காக பெண்கள் குங்குமப் பொட்டிடவேண்டும்.

ஆரிய அசிங்கம்
இந்துமதம் குங்குமப் பொட்டிடுவதற்கு கொடுக்கும் விளக்கம்: ஒரு முறை சிவபெருமான் வழமையிலும் பார்க்க வேகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது அவர் தலையில் இருந்த கங்கைக்கு நடனத்தின் கடுமையான குலுக்கல் காரணமாக மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அதனால் வடிந்த இரத்தம் சிவபெருமானின் நெற்றியில் வடிந்து அவரின் உடற் சூட்டால் அங்கு காய்ந்து விட்டது. இது ஒரு செந்நிறப் பொட்டுப் பொட்டுப் போல பதிந்து விட்டது. மற்றவர்கள் இந்த முறையப் பின்பற்ற நெற்றியில் குங்குமத் திலகமிட்டுக் கொண்டனர்.

சீதனம் வாங்கிய சிவபெருமான்.

பார்வதிதேவி சிவபெருமானை திருமணம் புரியத் தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தல் மகிழ்ந்த்தேன். உன்னுடைய பிரார்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார். சிவபெருமானுக்கு நெற்றியில் கண். பார்வதிதேவிக்கு நெற்றியில் செந்நிறக் காயம். அதையே மற்றவர்களும் பின்பற்றி திருமணத்தின் போது ஆண் பெண் நெற்றியில் பொட்டிடுவதை வழக்கமாகக் கொண்டனர்.

4 comments:

Anonymous said...

என்ன கொடுமை இதூ.......? ?

Anonymous said...

before christ the people who lived in india were hindus(saivam,saktham,vainavam.kanapatheyam,sowram,howmaram),tamilan were ,are hindus. after 11 centry They chence religion for work or rich life.someone make idiot themself.manthirm ,soonyam ...came fm hindu.valluvan also hindu.please read thirukkurl .

Anonymous said...

tamils were only saivam. there were no other big religion as saivam and vaishnavam. later hinduism created.

Anonymous said...

You are the Oweners of Words you spoken/written. Can You accept or not.

When you hear something related to with religious/personal/related someone please verify with right person before writing....

Since you have place write so you are writing without researching. Who told the explanation...where it mentioned.

You ever read / hear Variaar or anyother people.

Donot say....Others writing so I do write....If others say wrong about your family, can you write the same or you investigate.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...