Wednesday 8 April 2009

இந்தியா மீது வசைபாடுவதைத் தவிர்க்கும் தமழீழம்


ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை பல வழிகளிலும் சிதைக்க ராஜிவ் காந்தி காலத்தில் இருந்து இந்தியா முயற்ச்சிகள் பல மேற்கொண்ட போதிலும் தமிழீழ ஆதரவாளர்கள் இந்தியா மீது வசை பாடுவதை தவிர்த்து வருகின்றனர். நடக்கும் யுத்தத்தில்:

யுத்தத்தை வழி நடத்துவது இந்தியப்படை.

யுத்தத்திற்கான தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது இந்தியப்படை

யுத்தத்திற்கான பயிற்சி அளிப்பது இந்தியப்படை.

யுத்தததிற்கான நிதி உதவிகளை வழங்குவது இந்திய அரசு.

களத்தில் இருந்து இரசாயன ஆயுதங்களை வீசுவது இந்தியா

இருந்த போதும் தமிழீம் இந்தியாமீது வசைபாடுவதைத் தவிர்த்து வருகிறது.
இதற்கான காரணங்கள் பின்வருவனவாக இருக்கலாம்:

1. இந்தியாவுடன் நீண்டகால அடிப்படையில் தமிழீழம் நல்ல உறவைப் பேண விரும்புகின்றனர்.

2. இந்தியாவில் இப்போது நடக்கும் சோனியா காந்தியின் அதிகாரம் இந்தியாவின் நீண்டகால பிரந்திய நலனைப் பற்றி அக்கறை கொள்ளாமல் குடும்ப பிரச்சனையை அடிப்படையாக கொண்ட பழிவாங்கலை முன்னிலைப் படுத்துகிறது.

3. தற்போதைய இந்தியக் கொள்கை வகுப்பாளர் தமது சாதியத்தை பாதுகாப்பதில் தான் முன்னிற்கிறது.

4. என்றோ ஒரு நாள் இந்தியாவில் நல்லாட்சி வரும்.

5 comments:

Suban said...

Iam waiting for that

4. என்றோ ஒரு நாள் இந்தியாவில் நல்லாட்சி வரும்.

Anonymous said...

தமிழீழம் மட்டுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்.

sathiri said...

இந்தியா திருந்தும் என்று இப்படியே கனவு கண்டு கொண்டிருக்கவேண்டியதுதான்

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்

Sathiyanarayanan said...

தனி தமிழ்நாடு, தமிழீழம் மட்டுமே தமிழன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்.

இந்தியாவை நம்பினால் தமிழன் என்ற இனம் இவ்வுலகத்தில் இல்லம்மால் வேரருக்கப்படும்.

தமிழா தனி தமிழ்நாடு பெற போராட ஆயத்தமாகு

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...