Sunday 19 April 2009

கலைஞருடன் முரண்படும் காங்கிரஸ் - பிரபாகரன் பயங்கரவாதியே


காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபால் பிராபாகரன் பயங்கரவாதியே என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கர வாத அமைப்பாகக் கருதுவதாகவும் அதன் நடவடிக்கைளில் சம்பத்தப் பட்டவர்கள் அனைவரும் பயங்கர வாதிகளே என்றும் கபில் சிபால் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீவிரவாதியல்ல என்றும் அவர் எனது நண்பர் என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தனித் தமிழ் ஈழ லட்சியம் உண்மையானதும் நேர்மையானதும் தான் என்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறியுள்ள அவர், தீவிரவாதம் என்பது வேறு என்று கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் சில தீவிரவாத சக்திகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபால் மேற்படி கருத்தை வெளியிட்டதுடன் கருணாநிதியின் கருத்து அவரது சொந்த அபிப்பிராயம் என்றும் கூறினார்.

தேர்தல் நெருங்கினால் என்ன என்னவோ எல்லாம் சொல்லுவாங்கள்.

6 comments:

ttpian said...

காங்கிரசு நாய்கலை ஓட ஓட செறுப்பால் அடித்து விரட்டுவோம்!
தமிழன் என்று சொல்லடா...
தலை நிமிர்ந்து நில்லடா!

LKritina said...

congress dogs should be driven away from TN, they should never ever nip a bud in TN,

ttpian said...

சோனியா சொக்க தங்கமாமே?
யாரப்பா உரசி பார்த்தது?
கிழமும், பெரியார் மடம் வீரமனி சாமிகளும்,சிறப்பு பரிகார பூசை !
இத்தாலி சூப்!இத்தாலி பிரசாதங்கல் பக்த கேடிகளுக்கு வழங்கப்படும்!

கோவி.கண்ணன் said...

காங்கிரசு ஆட்களுக்கு ஜெகதீஷ் டைட்டலர் மிதவாதி. ஏனென்றால் டைட்லர் நல்லவரு வல்லவருன்னு சிபிஐ சர்டிபிகேட் கொடுத்து இருக்கு

Anonymous said...

இப்படியெல்லாம் சொன்னால் பிரபாகரன் தன்னை கொலை செய்யமாட்டான் என்று நினைத்துக்கொள்கிறார் கருணாநிதி

பாவம் கருணாநிதி.

Anonymous said...

கிழவன் கருணாநிதி இன்னும் கொஞ்ச நாளில் மண்டையைப் போட்டுவிடுவான்.
அதனால் பிரபாகரன் அவனைக் கொல்லமாட்டார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...