Wednesday 25 March 2009

இலங்கை அரசின் கூற்றுக்களை மறுதலிக்கும் ஐநா வட்டாரம்.


நவநீதம் பிள்ளையும் பான் கீ மூனும்
இலங்கை வெளியுறவுச் செயலர் பாலிதகோஹென்ன: இலங்கைக்கு எதிராக ஐநா எந்தக் குற்றச் சாட்டையும் முன்வைக்கவில்லை!!!!
ஐநா பொதுச் செயலர் தனது தொலைபேசி அழைப்பின் மூலம் அப்பாவி மக்கள் கொலை செய்யப் படுவதைத் நிறுத்தும் படி கேட்டுள்ளார்.
நலநீதம் பிள்ளை: இலங்கை அரசு யுத்தக் குற்றங்களைப் புரிவதற்கான ஆதாரங்கள் உள்ளது.
இலங்கை வெளியுறவுச் செயலர் பாலிதகோஹென்ன: இலங்கையில் நடப்பதை சிம்பாவேயில் நடப்பதுடன் ஒப்பிட முடியாது.
ஐநா: இலங்கையில் நடக்கும் மனித அழிவு சிம்பாவேயிலும் அதிகம்.
இலங்கை வெளியுறவுச் செயலர் பாலிதகோஹென்ன: நவநீதம் பிள்ளை ஐநா அல்ல.
Inner City Press at UN: the claim that the Office of the High Commissioner for Human Rights "is not the UN" is ludicrous.
மனித உரிமைக்கான துாதர் ஐநா அல்ல என்பது வேடிக்கையானது.
இலங்கை வெளியுறவுச் செயலர் பாலிதகோஹென்ன: ஐநா பாதுகாப்புச் சபையின் ஒரு நிரந்தர உறுப்பினர் எதிர்த்தாலும் இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப் படமாட்டாது.
Inner City Office: சிம்பாபே தொடர்பாக இவ்வித எதிர்ப்புக்களையும் மீறி ஐநா விவாதித்துள்ளது.

1 comment:

Anonymous said...

காசுக்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்வாங்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...