Sunday 8 March 2009

இலங்கைக்கு சட்ட விரோத இரசாயன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சட்ட விரோத இரசாயன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக http://www.greenleft.org.au/ என்னும் இணையத்தளம் அறிவித்துள்ளது.
http://www.greenleft.org.au/2009/786/40464 என்னும் இணைப்பில் இதைக்காணலாம்.

அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, பாக்கிஸ்த்தான் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதாக குற்றம் சாட்டும் அத்தளம் இலங்கை இராணுவம் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு வரச்சொல்லி அங்கு குண்டுகளை வீசி அவர்களைக் கொல்லுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அறிந்து கொள்ளப் படாத இனப்படு கொலை என்ற தலைப்புடன் வெளியான செய்திக் குறிப்பில் இலங்கை இராணுவம் தடைசெய்யப்பட்ட பரவல் குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் பாவித்து வருவதாகவும் தெரிவித்தள்ளது.

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையும் நீதியும் வழங்கப்படாதவரை அமைதி நிலவாது எனக் கட்டியம் கூறியுள்ளது.

1 comment:

கும்மாச்சி said...

Gentlemen,

Most of the information from the war front is not revealed to common men. But one thing is clear poor civilians are suffering on a day to day basis.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...