Saturday 21 August 2010

காணொளி: சிவந்தனின் ஜெனிவா நோக்கிய நடை நிறைவு


• இலங்கை அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மானுடத்திற்கெதிரான முறையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களிற்கான சுதந்திரமான சர்வதேச விசாரணை.
• சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பார்வையிடுவதற்கான படிமுறைகள், போரினால் இடம் பெயர்ந்து நிர்க்கதி நிலையில் உள்ள தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்.

• இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மதிக்கும்வரை அதனை புறக்கணித்தல்.


ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சிவந்தன் என்னும் பிரித்தானியத் தமிழ் இளைஞர் இலண்டனில் இருந்து ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தை நோக்கி 27 நாட்கள் நடந்து பயணம் செய்து 20-ம் திகதி வெள்ளிக்கிழமை தனது இறுதி இலக்கை அடைந்தார். ஆயிரம் மைல்கள் வரை நடந்த இவரை ஜெனிவா ஐநா முன்றலில் வரவேற்க ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் அங்கு திரண்டிருந்தனர்.

இது தொடர்பான காணொளிப் பதிவுகள்:




No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...