Friday 4 September 2009

விஞ்ஞானி: அழகிகளுடன் கதைக்கும் ஆண்களின் மூளைக்கு ஆபத்து.


காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே ..
இது பல நூறு ஆண்டுகளுக்கு முன் பட்டினத்தார் சொன்னது. இதை இப்போது ஒல்லாந்து தேசத்து விஞ்ஞானிகள் உண்மை என்று கண்டு பிடித்துள்ளனர்.

அழகிய பெண்களுடன் உரையாடும் போது உங்கள் மூளை வெகுவாகப் பாதிக்கப் படும் என்கிறார் ஒரு ஒல்லாந்து விஞ்ஞானி. அவரது முகவரியை ஒரு கவர்ச்சிகரமான அழகி கேட்டபோது அவருக்கு அவரது முகவரி ஞாபகத்தில் வரவில்லை. இது ஏன் என்று ஆராய்ந்தார் அவர். இதற்காக அவரது 40 மாணவர்களைப் பயன்படுத்தி ஒரு ஆய்வினை மேற் கொண்டார்.
அவரது முடிவு: அழகிய பெண்களுடன் கதைக்கும் போது ஆண்களின் மூளை பாதிப்படைகிறது. இந்த ஆய்வு வேலையிடங்களிலும் கல்லூரிகளிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துமாம். Dr George Fieldman of the British Psychological Society said: "When a man meets a pretty woman he is 'reproductively focused'. But a woman also looks for other signs such as wealth, youth and kindness. The look of a man alone would be unlikely to have the same effect."

4 comments:

Unknown said...

நல்ல கிளப்புறாயங்ப்பா பீதிய...

அவரு ஒரு காண்டு டாக்டரா இருப்பரு...

Anonymous said...

enna ennavo solluranga...naama namma aluvalaip paarkka veNdiyathu thaan.

Anonymous said...

Thanx for the info...

Anonymous said...

Now only I know why I am so stupid...I should divorce her...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...