Friday 8 May 2009

மாபெரும் இனக்கொலைத் திட்டம்


இனிவரும் இறுதிப் போரில் இலங்கை இராணுவம் பாரிய இழப்பைச் சந்திக்கவிருக்கிறது. அப்படி ஒரு சந்தர்பத்தைப் பயன் படுத்தி மும் முனைத் திட்டம் கொண்ட இன அழிப்பு நடக்க விருக்கறது.
.
பயங்கர ஆயுதப் பிரயோகம்
ஒரு திட்டம் போர் முனையில் பேரழிவு விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப் பயன் படுத்தி தமிழர்களைக் கொன்று குவித்தல். இதற்கான ஆயுதங்கள் இப்போதே குவிக்கப் பட்டுள்ளன. இடைத் தங்கல் முகாம்களில் உள்ள மக்களைப் பராமரிப்பதற் கென்ற போர்வையில் இந்தியா பல கோடி ரூபாக்களை இந்தியா வாரி இறைக்கவிருக்கிறது. இப் பணம் மேலும் பயங்கர ஆயுதங்களை பாக்கிஸ்தானிடமிருந்து வாங்கவிருக்கிறது.
.

இடைத்தங்கல் முகாம்களில் கலவரம்
1983இல் வெலிகடைச் சிறைச்சாலையில் செய்தது போல இடைத்தங்கல் முகாம்களில் பாரிய கலவரம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பெரும் தமிழின அழிப்பை ஏற்படுத்துதல்.
.

நாடாளாவிய இனக் கலவரம்
நாடாளிவிய ரீதியில் ஒரு இனக் கலவரம் ஏற்படுத்தி தமிழர்களுக்கு பெரும் உயிரழிப்பும் சொத்தழிப்பும் ஏற்படுத்துதல். இதன் மூலம் பொருளாதாரப் பிரச்சனையால் தவிக்கும் சிங்களக் காடையர் கூட்டத்தின் பணப் பிரச்சனையையும் தீர்கும் திட்டமும் அடங்கும்.
இனிப் பல தலைமுறைக்கு தமிழர்கள் உரிமைப் போராட்டத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாமல் செய்வோம் என்று கோத்தபாய ராஜபக்ச அவர்கள் கூறியதை இங்கு நினைவு

1 comment:

கவிக்கிழவன் said...

தமிழைத் தொலைக்கும் நாடுகள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...