Sunday 12 April 2009

காணொளியில் - இலண்டன் தமிழர் பேரணி

இலண்டன் நகர் என்றுமே காணாத வரலாறு படைத்த பேரணியை அங்குள்ள தமிழ் அமைப்பினர் நடாத்தி முடித்துள்ளனர். குழந்தைகள், சிறார்கள், வயோதிபர், நிறைமாதக் கற்பிணிகள் எனப் பலதரப்பட்ட மக்களும் உணர்ச்சியுடன் கலந்து கொண்டனர்.









No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...