Monday 6 April 2009

ஆரியக் கடற்படையினர் அப்பாவித்தமிழர் மீது பேடித்தனமான தாக்குதல்




ஆரியக் கடற் படையினர் பேடித்தனமாக அப்பாவித் தமிழர் மீது தாக்குதல் நடாத்தி குழந்தைகள் உட்பட பல அப்பாவித்தமிழர்களை சிங்களக் கொலை வெறி நாய்களுடன் இணைந்து கொன்று குவித்துள்ளனர்.
இராமர் பாணித் தாக்குதல்
ஆரியர் "அவதார புருஷன்" எனப் போற்றும் கற்பனைக் கதாநாயகன் இராமர் வாலியைப் பின்னாலிருந்து வேறு எதிரியுடன் போரிட்டுக் கொண்டிருக்கம் போது கொன்றது போல். ஆரியப் பிணம் தின்னி நாய்கள் பாது காப்பு வலயத்துள் (சிங்களக் கொலை வெறியர்களின் கொலைக் களம்) தஞ்சமடைந்திருக்கும் அப்பாவித் தமிழர்களைச் சிங்களப் படைகள் ஐந்து முனையில் சுற்றி வளைத்துத் தாக்க, தொலை துாரம் பாயும் பயங்கர ஆயுதங்களைப் பிரயோகித்து கொன்று குவித்துள்ளன. இதனால் சில மணி நேரத்துள் 73 அப்பாவிகள் கொல்லப்பட்டத்துடன் 143 அப்பாவிகள் படுகாயமடைந்தள்ளனர்.
.
கொல்லக் கொடுவாள் கொடுப்பார்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்.

4 comments:

Anonymous said...

சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி அவமானப் படுத்திய சில மணி நேரங்களில் இது நடந்துள்ளது. நடப்பது ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு திராவிடர்கள் மீது நடாத்தும் போரிது. தமிழ்நாட்டுத் தததமிழர்கள் இத்தாலிச் சனியாள் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்.

Anonymous said...

மானமுள்ள எந்தத் தமிழனும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டான்.

Anonymous said...

தமிழின அழிவுக்கு வித்திட்ட காங்கிரஸ் கட்சிக்கு மானமுள்ள எந்த தமிழனும் வாக்களிக்க மாட்டான் .... ஆரிய நாய்களின் .. இன வெறியை அடக்க தமிழர்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து நிற்போம் ....!!

Anonymous said...

தமிழர்கள் ஆரியப் பேய்களுக்கு எதிராக கொதித்தெழ வேண்டும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...