Sunday 5 April 2009

மீண்டும் மீனவர் மீது தாக்குதல் - மானம் கெட்ட இந்தியா.




சிங்கள கொலை வெறிப் படை தமிழ் நாட்டு மீனவர்கள் மீது மீண்டும் ஒரு எல்லை தாண்டிய பயங்கர வாதத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
சிங்கள கடற்படையினர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை துப்பாக்கிகளால் சுட்டு மிரட்டி கச்சதீவிற்கு கடத்திச் சென்றனர். அங்கு அவர்களை கொதிக்கும் மணலில் நிற்க வைத்து தாக்கி நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து அவர்கள் உடமைகளைக் கொள்ளையடித்தனர்.
இவற்றை வெளியில் சொன்னால் புகைப் படங்களைப் பாவித்து அடுத்த தடவை கடலுக்கு வரும்போது அவர்களைக் கொல்வோம் என்றும் மிரட்டினர்.
இது வரை பல நுற்றுக் கணக்கான தமிழ் மீனவர்களை சிங்களப் படையினர் கொன்றும் பல ஆயிரக் கணக்கானொரை அங்கவீனராக்கியு முள்ளது.
தமிழர்களைக் கொல்லும் சிங்களக் கொலை வெறியர்களுக்கு ஆரியப் பேய்கள் ஆயுதங்களும் பயிற்ச்சியும் பண உதவியும் செய்கின்றன.
இத்தாலிச் சனி நாய்க்கு தமிழர்களைப் பற்றி அக்கறை கிடையாது. ஒரு மானம் கெட்ட நாடுதான் தனது மக்களைக் கொல்லும் இன்னொரு நாட்டோடு நல் உறவைப் பேணும்

2 comments:

Anonymous said...

Tamils should teach a lesson to Sonia's party in the election.

ttpian said...

நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்தியுள்ளது:
எறிவதை இழுத்தால் கொதிப்பதி நிற்கும்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...