Sunday 8 March 2009

ஆரியப் பேய்கள் ஆயுதம் கொடுத்துதவுதே.



தமிழினம் படும் துயரம் கண்டு கண்டு
என் மனம் தினம் தவித்தேங்குதே – தோழா
தமிழினம் படும் துயரம் கண்டு கண்டு
என் மனம் தினம் தவித்தேங்குதே

கோபாலபுரத்திலோர் உடன் பிறப்பிருந்தும்
கபாலம் சிதறி குழந்தைகள் இறக்குதே - தோழா
சின்னம் சிறு குழந்தைகள் இறக்குதே
சிங்களமும் ஆரியமும் சேர்ந்தியங்குதே
தமிழனைக் கொல்லச் சேர்ந்தியங்குதே

சிங்கள வெறிநாய்கள் எம் சகோதரியரை
அடிமையாய் கொள்ளுகின்றவே – படுக்கை
அடிமையாய் கொள்ளுகின்றனவே
ஆரியப் பேய்கள் ஆயுதம் கொடுத்துதவுதே.
மருந்தும் மருத்துவ உதவியும் செய்யுதே


எழுந்திடும் எம்படை எதிர்திடும் எதிரியை
கொழுத்திடும் கொடியோரை வீழ்திடும் வீணரை
முடிந்திடும் நம் துயர் ஒடிந்துடும் அவர் படை
படித்திடும் பெரும் பாடம் விடிந்திடும் நம்மீழம்

1 comment:

Anonymous said...

ம.தி.மு.க.வையும்,
பா.ம.க.வையும்

அம்மாக்களிடமிருந்து வரச்சொல்லி அழுத்தங் கொடுத்தால்
தமிழக, மற்றும் புது டில்லிக் காங்கிரசைப் புதைத்து விடலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...