tag:blogger.com,1999:blog-4878036059365749039.post6735332830691143686..comments2023-10-18T10:45:05.205+01:00Comments on வேல் தர்மா: விகடனின் விவரம் கெட்ட தனமா? விஷமத்தனமா?Vel Tharmahttp://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4878036059365749039.post-89045011847491185492010-07-11T13:11:15.060+01:002010-07-11T13:11:15.060+01:00நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.. இது முழுக்க ...நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.. இது முழுக்க விஷமத்தனமே. இந்த வாரம் தமிழகத்தில் நடந்த மற்றொரு நிகழ்வும் ஐநா சபை ஏதோ விசாரணை கமிசன் அமைத்ததாக மக்கள் கருதும் அளவுக்கு சீமான் பேசிய பேச்சு. <br />’’ஐநா குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை நீருபிக்கும். அப்படி நிரூபித்துவிட்டால் தமிழ் ஈழம் தானே அமைந்துவிடும். அதனால் தமிழக தலைவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.<br /><br /> உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். உதவி செய்கிறேன் என்று ஏதேனும் பேசி காரியத்தை கெடுத்துவிடாதீர்கள். <br />இதில் இருந்தே தெளிவாக தெரிகிறது சீமானும் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருந்து குழப்பம் ஏற்படுத்த விளைகிறார் என்று.. இதை விதைப்பதர்க்குதான் சிங்களவனின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது என்கிற வீரவேச பேச்சுக்கள்.Anilhttps://www.blogger.com/profile/09068533080521505972noreply@blogger.com