tag:blogger.com,1999:blog-4878036059365749039.post6461101583795220025..comments2023-10-18T10:45:05.205+01:00Comments on வேல் தர்மா: சாட்சியில்லாத பிரபாகரனின் இறப்பு. பின்னணியில் என்ன?Vel Tharmahttp://www.blogger.com/profile/01412363554540844154noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4878036059365749039.post-71803083398037466272011-01-03T17:53:39.486+00:002011-01-03T17:53:39.486+00:00very soon our tamils get eezham.
mullaiamuthan.
ht...very soon our tamils get eezham.<br />mullaiamuthan.<br />http://kaatruveli-ithazh.blogspot.com/முல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4878036059365749039.post-52856611691922862132010-10-27T08:53:58.759+01:002010-10-27T08:53:58.759+01:00இந்தியாவின் திருகு தாளங்கள் இனி மேலும் ஈழத்தமிழர்க...இந்தியாவின் திருகு தாளங்கள் இனி மேலும் ஈழத்தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படாது!உண்மையில் தலைவர் விடயத்தில் எந்த ஒரு"விசுவாசியையும்"நம்ப சிங்களப் பேரினவாதம் தயாராக இல்லை!தலைவரை சமீப காலங்களில் பார்த்தோர்,பேசியோர் வன்னி மக்களே!அவர்கள் "அவர்" சம்பந்தமாக எதையுமே சொல்ல மாட்டார்கள்!சொல்லப் போவதுமில்லை!தலைவர் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசால் உறுதி செய்யப்படுமாயின்,அழிக்கப்பட்ட?ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவரும் இல்லை,போராளிகளும் இல்லையென்றான பின்,விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமென்று தடை செய்த நாடுகள் அத்தனையும்,இந்தியா அடங்கலாக தடையை நீட்டிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது!எதற்காகவோ,அல்லது எவரையோ திருப்திப்படுத்துவதற்காகவே இந்தியா இவ்வாறு அறிவித்திருக்கலாம்!இப்போது வி.பு.கள் மீதான தடை குறித்து வாதப்பிரதிவாதங்கள் இந்தியாவில் சூடு பிடித்துள்ளன!இந்தியாவில் வி.பு.கள் மீதான தடையை நீக்கி ஒரு செய்தியை இலங்கைக்குச் சொல்ல இந்தியா முற்படுகிறது போல் தெரிகிறது!சட்டபூர்வமான இறப்புச் சான்றிதழ் இன்றி ஒருவரை,ஒரு கொலை வழக்கிலிருந்து விடுவிப்பது இதுவே முதல் தடவையாகவிருக்கும்!கடைசியாகவுமிருக்கலாம்!!!!!YOGA.S.Frnoreply@blogger.com